
த.அரவிந்தன்
பக்கம் 80
ரூ.40
வெளியீடு
அருந்தகை
E-220
12-வது தெரு
பெரியார்நகர்
சென்னை - 82
நூல் குறித்து சுகுமாரன்:
அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.
புத்தகம் கிடைக்குமிடங்கள்
அருந்தை,E-22-, 12வது தெரு பெரியார் நகர்,
சென்னை -82
அலைபேசி 9282441778
பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை.
நியூ புக்லேண்ட், தி.நகர்.
பரிசல்

Elanko, First Edition: 2007
Published by Ampana
'அடையாளம்'
1205/1 Karupur Salai,
Puthanatham 621310, TamilNadu
http://padamkadal.blogspot.com/2008/04/blog-post_24.html
http://jananayagam.blogspot.com/2008/07/blog-post_11.html
http://jananayagam.blogspot.com/2008/07/2.html
http://jananayagam.blogspot.com/2008/07/3.html

ஆசிரியர்: நிலாரசிகன்
"வேடம் போட்டுக் கொள்ளாத வார்த்தைகளால் வாழ்க்கையை விசாரிக்கின்றன இவருடைய கவிதைகள்.கிராமங்களின் கீர்த்தனைக்களும் நகரங்களின் நர்த்தனங்களும், ஒப்பனையில்லாமல் இவர் கவிதைகளில் உரையாடுகின்றன.நிலாரசிகன் - நெஞ்சின் ஆழங்களில் "மூழ்கி" நினைவு முத்துக்களை ஏந்தி வருகிறார். களங்கமற்ற கவிதை முத்துக்களாய் அவை காட்சியளிக்கின்றன.தன் கவிதையைத் தேடி இவர் பம்பரக்குதிரை ஏறிப் பயணம் செய்யவில்லை.தனக்குள், தன்னைச் சுற்றி வரும் வாழ்க்கையை இவர் கவிதையாக்குகிறார்.நாளைய இலக்கிய உலகத்தின் நட்சத்திரக் கவிஞரை இன்றே தழுவிக் கொள்வதில் என் எழுத்துக்கள் மகிழ்கின்றன." மு.மேத்தாவின் முன்னுரையிலிருந்து
விலை: ரூ.70 | பக்கங்கள் : 150
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை
ஹிக்கிங் பாதம்ஸ்
லேண்ட்மார்க்
நியு செஞ்சுரி புக் ஹைவுஸ்

ஆசிரியர் : என் சுரேஷ்
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் அன்று! வாடிய உள்ளங்களைக் கண்டு வாடும் வள்ளலார் இன்று!!
இளங்காற்று வீசுதே... என்ற என்.சுரேஷின் படைப்புகளில் இருக்கும் உணர்வுகள்.... உணர்வா? உணவா? ஆம்...செவிக்குணவு....! உறவா? பிரிவா? இன்பமா? துன்பமா? இயற்கையா? செயற்கையா?ஊடலா? கூடலா?இரவா? பகலா?பிறப்பா? இறப்பா? அடுக்கடுக்காய் அலையலையாய் எதிர்நீச்சல் போடும் வினாக்களே! விடை பகருகிறதில் சொப்பன உண்மையுண்டு : திரு ஆல்பர்ட், அமெரிக்கா - அவர்களின் முன்னுரையிலிருந்து.
வெளியிட்டாளர்கள் : திருமகள் நிலையம்,தி நகர், சென்னை
தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்
திருமகள் நிலையம், தி.நகர் சென்னை
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை
ஹிக்கிங் பாதம்ஸ்
லேண்ட்மார்க்
நியு செஞ்சுரி புக் ஹைவுஸ்
மற்றும் உலகெங்கும் உள்ள எறத்தாழ எல்லா தமிழ்புத்தகங்கள் கிடக்கும் கடைகள்.
தொடர்பு கொள்ள : http://nsureshchennai.blogspot.com
மின்னஞ்சல் : nsureshchennai.blogspot.com

நூலாசிரியர்: திருவள்ளுவர்.யோ
விலை: 90.00 ரூபாய். பக்கங்கள்: 152
பதிப்பகம்: ஆழி பதிப்பகம்
அயல் நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. திரவியம் தேடி வளைகுடா நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்கள் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல. மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம் நெஞ்சை உலுக்கக் கூடியது. இந்தப் பிரச்சனைகளுக்கான மூல காரணங்களையும், தீர்வுகளையும் இந்நூல் பேசுகிறது. இந்நூல் புலம்பெயர் தொழிலாளர் நிலமை பற்றி கள அனுபவங்களுடன் தமிழில் வரும் முதல் புத்தகமாக அறியப்படுகிறது.
பிரதிகள் கிடைக்கும் இடம்: ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600024, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 0091 44 43587585
மின்னஞ்சல்: aazhisales(at)gmail(dot)com
இணைய தளம்: www.aazhipublishers.com

ஆசிரியர் : யோசிப்பவர்
பக்கம் : 96 விலை : ரூ.70
மனிதன் நிலவில் கால்பதிப்பதற்கு, ஆரம்ப வித்தாக இருந்தது, ஜூல்ஸ் வெர்னே, ஹெச்.ஜி.வெல்ஸ் ஆகியோர் தங்கள் கற்பனைக் கதைகளில் மனிதர்களை நிலவில் தரையிறக்கியதே. ஆர்தர் கிளார்க் போன்றோரின் கற்பனையில் உருவாகியதுதான், இன்று விண்ணில் வெற்றிகரமாக மிதக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன்கள். விஞ்ஞானக் கதைகளுக்கான களம் என்பது கடல் என்பதையும் தாண்டி அண்டவெளியளவுக்குப் பெரியது. அதில் ஒரே ஒரு சிறிய துகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு எளிய முயற்சியே இந்தப் புத்தகம். விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ள ‘யோசிப்பவர்’இன் இந்த விஞ்ஞானக் கதைகள், இணையத்தில் வெளியானபொழுதே, பலரது பாராட்டுக்களை பெற்றவை.
கிடைக்குமிடம் : Trisakthi PublicationsGiriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
ஆன்லைனில் வாங்க : http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85
வலைப்பூக்கள் : http://yosinga.blogspot.com/
http://kathaiezuthukiren.blogspot.com/
http://kurunjeythi.blogspot.com/
http://sinthanaikal.blogspot.com/
மின்னஞ்சல் : yosippavar@gmail.com

நிலாரசிகன், சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் தீவிர படைப்பாளி. இது வரை மூன்று கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன.இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. வேட்கையின் நிறங்கள்,யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் சிறுகதைகள் இணைய இதழ்களில் வெளியானபோது பெரும் சலசலப்பையும் பரவலான விவாதங்களையும் உருவாக்கின. அகம் சார்ந்த உணர்வுப்போராட்டங்களை,தொலைத்துவிட்ட கிராம வாழ்வின் பரிவை,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை,சக மனிதர்களின் நம்பிக்கையின்மையை,எதிர்பார்ப்புகளற்ற அன்பை இயல்பாக வாசிப்பவரின் மனதோடு ஒன்றிவிடச்செய்யும் நெருடலற்ற மொழியால் தனித்து நிற்கின்றன இவரது கதைகள்.
Publisher: திரிசக்தி பதிப்பகம்
கிடைக்குமிடம் :
டிசம்பர் 30,2009 முதல் ஜனவரி 10,2010 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில்(கடை எண்: 207,208,223,224) நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்.
Author: நிலாரசிகன்
Binding: காகித அட்டை
Pages: 88
Size: 145x225 mm
விலை : ரூ.70
இணையத்தில் வாங்க: http://ezeebookshop.com/catalog/product_info.php?products_id=28
மேலதிக தகவலுக்கு:
www.nilaraseeganonline.com

-சித்ரன்
சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.
160 பக்கங்கள். விலை ரூ.50
by Chithran
Pages: 160
சித்ரனின் இந்தக் கதைகளில் மொழிக்குக் சமமாக மெளனத்துக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறது. இந்தத் தலைமுறையின் சிந்தனைப் போக்கை உணர ஒரு தொகுப்பு!
In this book, Chithran, describes the thought processes of today's generation. Told in a simple and lucid style, it places language and silence on par. An interesting read, indeed!
தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்:
கிழக்கு பதிப்பகம்
33/15, Eldams Road, Alwarpet, Chennai 600018, Tamil Nadu
தொலைபேசி : 044 - 4200 9601
தொடர்புடைய சுட்டிகள்
http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=ess&itemid=117
http://www.nhm.in/author/Chithran
http://nhm.in/printedbook/117/Manathil%20Unadhu%20Athikkam
வலைப்பதிவு முகவரிகள்:
http://chithran.blogspot.com
http://chithran.wordpress.com
http://inru.wordpress.com

விலை: ரூ.25 (twenty five only)
நூல் கிடைக்கும் இடம்:
இளந்தமிழர் இயக்கம்,
44/1 பஜனை கோயில் தெரு,
முத்துரங்கன் சாலை, தி.நகர்,
சென்னை. கைபேசி: 90950 13809

ஆசிரியர் : யுவகிருஷ்ணா
பக்கங்கள் : 152
விலை : ரூ. 70/-
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
மின்னஞ்சல் : support@nhm.in
இணையம் : www.nhm.in
ஆன்லைனில் கிடைக்குமிடம் : http://nhm.in/printedbook/937/Vilambara%20Ulagam
தொடர்புடைய பதிவு : http://www.luckylookonline.com/2008/11/blog-post_25.html

ஆசிரியர் - பா.ராஜாராம்
வெளியீட்டாளர் - பொன்.வாசுதேவன்
அகநாழிகை பதிப்பகம்
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603306,
விலை ரூ.40
64 பக்கங்கள்

ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்
தமிழ் இணையம் சார்ந்தும் இணையத்துக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்வியல் சார்ந்தும் எழுதப்பட்டுள்ள 15 கட்டுரைகளின் தொகுப்பு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாகியுள்ளது. இதில் தமிழ் இணைய அறிமுகம்,இணைய இதழ்கள்,இணையக்குழுக்கள், தமிழ் விக்கிப்பீடியா குறித்த அரிய செய்திகள் உள்ளன.தமிழ் இணையத்துக்குப் பாடுபட்ட காசி,முகுந்து,கோபி,விருபா.குமரேசன், திரட்டி வெங்கடேசு ஆகியோரின் நேர்காணல்களும் உள்ளன.இணையத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல தமிழில் இந்த நூல் உருவாகியுள்ளது.
வெளியீடு:
வயல்வெளிப் பதிப்பகம்
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்),
கங்கைகொண்ட சோழபுரம்(வழி),
அரியலூர்(மாவட்டம்),தமிழ்நாடு.
612 901
செல்பேசி எண் : + 91 9442029053
மின்னஞ்சல் : muelangovan@gmail.com
வலைப்பூ: http://muelangovan.blogspot.com

பெண்மைக்குரிய உணர்வுகள். பெண்மைக்குரிய நளினம். ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால், சுமந்துகொண்டிருப்பதோ ஓர் ஆணின் உடல்.
அடையாளம் இழந்து, ஆதரவு இழந்து,ஒரு கேள்விக்குறியாக அலைந்து திரிந்த வித்யா, வாழும் புன்னகையாக மலர்ந்த கதை இது
விலை: ரூ.100 | பக்கங்கள் : 214
கிழக்கு பதிப்பகம்
33/15, Eldams Road, Alwarpet, Chennai 600018, Tamil Nadu
தொலைபேசி : 044 - 4200 9601
http://www.nhm.in/blog/nhmreview/2008/02/200208.html
http://www.nhm.in/blog/kizhakku/2008/01/blog-post_1730.html
நான் வித்யா - பிரகாஷ்

2005ம் ஆண்டுக்கான சிறந்த நூல் என 'இலக்கியச் சிந்தனை'பரிசு பெற்ற நாடகம்
ஆசிரியர்-T.V.ராதாகிருஷ்ணன்
முதற்பதிப்பு-டிசம்பர் 2006
பக்கங்கள் 100 விலை-ரூ.35/-
பிரதிகள் கிடைக்குமிடம்
வானதி பதிப்பகம்
23,தீனதயாளு தெரு,
சென்னை-17.
தொ.பே- 91-044-24342810.

இக்குறுவட்டினைப் பற்றிய பதிவின் சுட்டி:
http://panainilam.blogspot.com/2009/02/1330.html

நூலாசிரியர்: SP.VR. சுப்பையா
160 பக்கங்கள் விலை ரூ.75:00
'ஆச்சிவந்தாச்சு' மாத இதழில் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்ற 20 சிறுகதைகளின் தொகுப்பு நூல். மூத்த தமிழறிஞர் திரு.தமிழண்ணல் அவர்களின் அணிந்துரையால் அல்ங்கரிப்பெற்ற நூல்!
இந்நூலைப் பற்றிப் பதிவர் திரு.உண்மைத்தமிழன் அவர்களின் விமர்சனத்திற்கான சுட்டி - http://truetamilans.blogspot.com/2009/07/blog-post.html பிரதிகள் கிடைக்கும் இடம்: ஆழி பதிப்பகம்
உமையாள் பதிப்பகம்
புது எண்.14 பழைய எண் 94
சொர்ணாம்பிகா லே அவுட்
ராம்நகர்
கோயமுத்தூர - 641 009
அலைபேசி எண்; 94430 - 56624

துளசி கோபால்
சந்தியா வெளியீடு
பக்கங்கள்:152 | விலை ரூ 80
நூல் கிடைக்குமிடம்:
சந்தியா பதிப்பகம்
57A (77) 53வது தெரு, அசோக்நகர்
சென்னை 600083
தொடர்புள்ள சுட்டிகள்:
http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_22.html
http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/blog-post.html

ஆசிரியர் : அறிவியல் நம்பி
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
அண்மையில் ஜெனிவாவில் CERN நடத்திய ஆராய்ச்சி போன்று, 'கடவுள் துகள்' (GOD PARTICLE) பற்றிய மனிதனின் நீண்ட நாள் தேடலில், நாம் வெற்றி பெற்றால்...பின் நிகழ்வன பற்றிய ஒரு கற்பனைக் கதை.
இந்தியாவில் தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு, துனீசியாவில் தூரின், பிரான்சில் பாரிஸ், மார்சைல்ஸ், லியான் மற்றும் கார்சிகா தீவு போன்ற இடங்களுக்கு ஒரு விமானியாக வாசகர்களையும் அழைத்துச் செல்லும் நாவல்.
விலை: ரூ.150 | பக்கங்கள் : 456தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
17 / 142, ஜானி ஜான் கான் சாலை,
இராயபேட்டை, சென்னை - 600 014
தொலைபேசி : 91 - 44 - 28482441 / 28482973

ஆசிரியர்: வினவு
பக்கம்: 88 விலை: ரூ.35
வெளியீடு: மக்கள் கலை இலக்கியக் கழகம்
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பல்வேறு கோணங்களில் விளக்கி வினவில் ஆறு பாகங்களாக வெளியிடப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. இந்தக் கட்டுரைகளுக்காக ஆதரித்தும், எதிர்த்தும் வந்த பின்னூட்டங்ளும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது தமிழில் புதிய முயற்சி.
கிடைக்குமிடம்:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை
(15ஆவது தெரு அருகில்), அசோக் நகர், சென்னை – 600083
தொலைபேசி: 011- 23718706, செல்பேசி: 99411 75876
மின்னஞ்சல் தொடர்புக்கு: vinavu@gmail.com
தொடர்புடைய சுட்டிகள் http://vinavu.wordpress.com/2009/01/06/bof3/
http://vinavu.wordpress.com/pubs

தீபச்செல்வன்
விலை:ரூ 60
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை
நாகர்கோவில் -629001
தொலைபேசி: 04652278525
http://www.keetru.com/literature/review/tamilnathy.php
http://deebamvelekkalam.blogspot.com/2009/11/blog-post.html

ஆசிரியர் : சேவியர்
சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்துவிடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மைப் பறவைகளாக்கிவிடுகின்றன. ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராக வெற்றி கண்டிருக்கிறார். தற்காலத் தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார் . - முன்னுரையில் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன்.
தோழமை வெளியீடு,
5டி பொன்னம்பலம் சாலை,
மேற்கு கே.கே.நகர்,
சென்னை - 600078
http://sirippu.wordpress.com/2008/07/31/alasal/
http://www.viruba.com/final.aspx?id=VB0002464

Author: Mathangi
First Edition May 2008
நூலாசிரியர் மின்னஞ்சல் முகவரி mathangihere@gmail.com
published by Uyirmmai Pathippagam Chennai
தமிழ்நாட்டில் பிரதிகள் கிடைக்கும் முகவரி:
Uyirmmai Pathippagam
11/29 Subramaniam Street,
Abhiramapuram,
Chennai 600 018
Tele/ Fax: 91-44-24993448
email :uyirmmai@gmail.com
தொடர்புள்ள சுட்டிகள்
http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=151
http://books.dinamalar.com/BookView.aspx?id=16189#
நாளைய முகம் இன்றைய கவிதை--புதியமாதவி, மும்பை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60811132&format=html
மறையாத சிரிப்பின் புது அழகு - மதுமிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10716&Itemid=9&limit=1&limitstart=0
பதிப்பாசிரியர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் குறிப்பு:
கவிதையை தனது சுயத்தின் முழக்கமாக அல்லாமல் தினசரி வாழ்வின் பதிவாகவும் செய்தியாகவும் கதையாகவும் அணுகும் கவிமரபில் புதிதாக இணைந்து கொள்பவர் மாதங்கி. பலமொழி கலாச்சாரம் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாட்டில் வாழும் தமிழர்களின் சுய அடையாளங்களை மிக நேரடியாக எளிய மொழியில் முன்வைக்கும் இக்கவிதைகள் குழந்தைமையின் பரவசத்தையும் அன்னியமாதலின் துக்கத்தையும் வெளிப்படுத்துபவை. இது மாதங்கியின் முதல் தொகுப்பு

ஆசிரியர் :த.அகிலன்
வெளியீடு : வடலி
பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம். -- ஆனந்த விகடனின் கட்டுரையில் இருந்து
கிடைக்குமிடங்கள் : தமிழக முன்னணி புத்தக நிலையங்கள்
விலை இந்திய ரூபா 100
தொடர்புள்ள சுட்டி : http://www.sajeek.com/vadali/Agilan.pdf

ஒரு நைஜீரிய பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கை.
29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை ஈர்த்த முக்கியமான நாவல்.
ஆசிரியர்: முகமது உமர்
தமிழில்: தருமி
சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது. இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.
எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்களுக்கு எதிரான ஆதிக்கப் போக்கையும் கடுமையான சட்ட திட்டங்களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சி பூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.
Kizakku,
New Horizon Media Pvt. Ltd;
No. 33/15 Eldams Road,
Alwarpet, Chennai -18
e-mail: support@nhm.in
பக்கங்கள்: 368
விலை: Rs. 200

ஆசிரியர்: சிறில் அலெக்ஸ்
எடுத்த எடுப்பிலேயே சிரில் தேர்ந்த எழுத்தாளனைப்போல நுண்சித்தரிப்புகளுக்குச் செல்கிறார். அதற்குக் காரணம் அவர் இம்மண்ணைப்பிரிந்து நெடுந்தூரம் சென்றிவிட்டிருப்பதுதான்.
இந்நூல் ஒரு பெரிய நாவல் இன்னும் தொடங்காமல் முகாந்திரங்கள் மட்டும் நிகழ்ந்துகொண்டிருப்பது போலிருக்கிறது. கடற்கரைச் சித்திரங்கள், கடல் வர்ணனைகள், கடலும் வானும் மனிதனை சிறியதாக ஆக்கும் பேரனுபவ வர்ணனைகள், மீன்கள், மனிதர்கள், தேவாலயங்கள்… கோலம் போட சாணி தெளிக்கட்டுவிட்டது. புள்ளிகள் தொடங்கிவிட்டன. இனி கோடுகள் மூலம் நாவல் உருவாகிவரவேண்டும்.
- ஜெயமோகனின் அணிந்துரையிலிருந்து
தொடர்புடைய பதிவுகள்
http://cyrilalex.com/?p=368
http://jeyamohan.in/?p=171
http://tamiloviam.com/unicode/01100809.asp
பதிப்பகத்தாரின் முகவரி
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை
யுனைட்டட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600 024
தொலைபேசி: 43587585
மின்னஞ்சல்: aazhibooks@gmail.com

ஆசிரியர்: செவ்வியன் (தமிழநம்பி)
மும்மூன்று வரிகளில் துளிப்பா வடிவில் எழுதப்பெற்ற நறுக்கான உணர்வுத் தெறிப்புகள். “வைகல் எண்தேர் செய்யும் தச்சன், குழந்தை நடை பயில்வதற்கான வண்டி ஒன்றினை உருவாக்கியது போன்ற அமைப்பாக இந்நூல் தோன்றிடினும், உள்ளிறங்கிப் படிக்கப் படிக்கப் பாக்களின் கருத்தாழமும் சொல்வீச்சும் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன” என்கிறார் அணிந்துரை எழுதியுள்ள புதுவை ‘நற்றமிழ்’ இதழின் பொறுப்பாண்மையர் அறிஞர் சா. செழியன்.
நூல் வெளியிட்டோர்: முதன்மொழி பதிப்பகம்,
590, வாரியார் தெரு.
எசு.பி.எசு.நகர்,
கன்னியாக்குளம் சாலை,
விழுப்புரம் – 605602.
நூலின் விலை: உருபா 20/-
வலை: http://thamizhanambi.blogspot.com
மின்னஞ்சல்: thamizhanambi44@gmail.com

வெளியீடு :
அகநாழிகை பதிப்பகம்,
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் - 603 306.
பேச : 999 454 1010
பதிப்பாளர் : பொன்.வாசுதேவன்
72 பக்கங்கள்
விலை ரூ.40

MANAOSAI
A Collection of Shortstories
Author – Chandravathanaa Selvakumaran
(Chandra Selvakumaran)
Chandravathanaa Selvakumaran
Schweickerweg 29
74523 Schwaebisch Hall
Germany
email - chandra1200@gmail.com


சிறுகதைகள்
நியூ செஞ்சிரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை- 98.
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: 91-44-26251968, 91-44- 26359906.
ரூ.65

ஆசிரியர்: பொன்னுசாமி
கிடைக்கும் இடம்: க.ப.வேலுமயில்,
9,வ.உ.சி.நகர் (வடக்கு),
முதல்வீதி,
காந்திநகர்,
திருப்பூர்-641603
கைபேசி: 098418 25578
மின்னஞ்சல்: mithravarshini@gmail.com
வலைப்பூ: ponnusamypalani.blogpsot.com

தோழமை வெளியீடு
விலை: ரூ. 120 | பக்கங்கள் : 184
தோழமை
5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை
http://naayakan.blogspot.com/2008/07/blog-post_25.html
http://malarvanam.blogspot.com/2008/07/blog-post.html

நூலாசிரியர்: யோ.திருவள்ளுவர்
பதிப்பகம்: ஆழி பதிப்பகம்
பக்கங்கள்: 176 விலை: 80.00 ரூபாய்கள்
வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 3 இலட்சம் தமிழ் மக்கள். வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை உலகின் அதிகார மையங்களின் எல்லா கண்களும், கைகளும் வேடிக்கை பார்த்தன. வன்னிப் படுகொலைகள் திடீரென்று உருவானவையல்ல.
இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளின் ஈழப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட போர், போர் நிறுத்தம், சமாதான முயற்சிகள், படுகொலைகள், வன்னிப் படுகொலைகளின் துயரங்களையும், பேரழிவையும் விரிவாக பதிவு செய்கிறது. சிங்கள பேரினவாதத்தின் தந்திர நாடகங்களை, பிராந்திய, உலக வல்லரசுகள் வகித்த பங்கை, ராஜதந்திர சதித்திட்டங்களைஆதாரங்களுடன் விவரிக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், சிறீலங்காவின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் ஏமாற்றுத்தனங்களையும், அவை உருவான பின்னணியையும் விவரிக்கிறது.
பிரதிகள் கிடைக்கும் இடம்: ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600024, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 0091 44 43587585
மின்னஞ்சல்: aazhisales@gmail.com
இணைய தளம்: www.aazhipublishers.com

ஆசிரியர் : மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்
நூல் விபரங்கள் :
பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் ஆகியவை இன்ப்ளுயென்சா நோயின் வகைகளை என்பது துவங்கி, கிருமிகள் எப்படி நோயை உண்டு செய்கின்றன, ஏன் இன்ப்ளூயென்சா மட்டும் இப்படி உலகம் முழுவதும் பரவுகிறது, இதற்கும் முன்னர் எப்பொழுதெல்லாம் ப்ரவியது, இந்த முரை எப்படி பரவியது, இதுவரை நடந்தது என்ன, உலக சுகாதார நிறுவனங்கள், இந்திய அரசு, தமிழக அரசு ஆகியவை என்ன செய்துள்ளன, நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், சிகிச்சைகள், பரிசோதனை குறித்து விளக்கும் நூல்
ISBN 978-81-8493-239-3
பக்கங்கள் 64
அச்சிடப்பட்ட புத்தகம்
முதல் பதிப்பு 2009
கிடைக்கும் இடங்கள்
இணையத்தில் வாங்க இந்த சுட்டிக்கு செல்லவும்
மேலும் விபரங்களுக்கு
நியூ ஹொரிசான் பிரவைட் லிமிடட்
33/15, எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட், சென்னை 600018
தமிழக, இந்தியா
தொலைபேசி : 91 44 4200 9601
தொலைநகல் : 91 44 4300 9701
மின்னஞ்சல் : shop@nhm.in

வெளியீடு: மருதா பதிப்பகம், 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை -600 014.
முதல் பதிப்பு: 2005 ,
விலை ரூ 60.
நூலைப்பற்றி: இனக்குழு வாழ்வின் தொன்ம நினைவடுக்குகளை மீட்டு வரும் இக்கவிதைகள் நவீன வாழ்வில் நாம் இழந்தவற்றை ஞாபகமூட்டி துயர்கவியச் செய்பவை. உள்ளீடற்று வெறும் தொழில் நுட்பத்தைக் கவிதையென நம்பும் போலிச்சூழலிலிருந்து விலகி மனிதனுக்கும்- மனிதனுக்கும் , மனிதனுக்கும்- பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை எளிய நடையில் ஈர்ப்பு மிக்கச் சொற்களில் மொழிகின்றன இக்கவிதைகள்.
பகமூட்டி துயர்கவியச் செய்பவை. உள்ளீடற்று வெறும் தொழில் நுட்பத்தைக் கவிதையென நம்பும் போலிச்சூழலிலிருந்து விலகி மனிதனுக்கும்- மனிதனுக்கும் , மனிதனுக்கும்- பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை எளிய நடையில் ஈர்ப்பு மிக்கச் சொற்களில் மொழிகின்றன இக்கவிதைகள்.

ஆசிரியர்: க.அருணபாரதி
நூல் பற்றிய குறிப்பு:
தமிழ்ச் சமூகத்தின் மீதான உலகமயத்தின் தாக்குதல்கள், தமிழ்ப் பண்பாட்டின் மீதான நுகர்வியப் பண்பாட்டின் தாக்கங்கள், உலகப் பொருளாதாரம், உணவுப் பஞ்சம், தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து க.அருணபாரதி எழுதிய எழுதிய கட்டுரைகள் தொகுப்பு நூல் இது. இது இந்நூலாசிரியரின் முதல் நூல்.
வெளியீடு: பன்மைவெளி பதிப்பகத்தார், தஞ்சை.
பக்கங்கள்: 112
விலை: ரூ.60
கிடைக்குமிடம்:
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்,
44-1, பசனை கோயில் தெரு,
முத்துரங்கம் சாலை,
தியாகராயர் நகர், சென்னை-17.
பேச: 9841949462

பெருநகர்கள் உருவாக்கும் மனக் குழப்பங்களும் அன்னியமான பாதைகளும் போய்ச் சேரமுடியாத இடங்களும் மணிகண்டனின் கவிதைகளை வழிநடத்துகின்றன. எப்போதும் உடைந்துவிடக்கூடிய உணர்வுகளின் வழியே யாரைப் பற்றியதெனத் தெரியாத வருத்தங்களும் எதைப் பற்றியதெனத் தெரியாத கண்ணீரும் ததும்பும் இக்கவிதைகள் இவரது முதல் தொகுப்பு.
விலை: ரூ. 40/
வெளியீடு, தமிழ்நாட்டில் பிரதிகள் கிடைக்கும் இடம்
UYIRMMAI,
1/29 Subramaniyan Street,
Abiramapuram
Chennai-600018.
Tamil nadu
India
தொடர்புள்ள சுட்டிகள்
http://pesalaam.blogspot.com/2008/01/blog-post_17.html
http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=132&flag=1
http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=4&products_id=16144&osCsid=d14ac7f2c82c73079e64e0719fe53554

சிறை பற்றிய நூல்
ஆசிரியர்: ஜோதிநரசிம்மன்
ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு: தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இருக்கும் ஆலம்பூண்டியில் பிறந்தவர். வளர்ந்ததெல்லாம் விழுப்புரத்தில். ஐ.டி.ஐ. படித்தவர். இரு முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். முதல் முறை அடியாளாக. இரண்டாவது முறை அரசியல் கைதியாக. மனித உரிமை ஆர்வலர். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக படித்து வருபவர். இது அவருடைய முதல் நூல். தமிழ்த் தேசியம் குறித்து அதிகம் எழுதும் வலைப்பதிவர்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்: 160. விலை: ரூ.70.
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2008.
நூல் கிடைக்குமிடம்:
கிழக்கு, எண். 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.
தொலைபேசி: 044-42009601/03/04.
தொலைநகல்: 044-43009701.
மின்னஞ்சல்: support@nhm.in

விலை: ரூ.60 (sixty rupees only)
கிடைக்கும் இடம்:
செம்மை பதிப்பகம்,
451, அரசம்மை இல்லம்,
விக்டோரியா காலனி – நான்காம் தெரு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் -613004.
கைபேசி: 90950 13809 , 0436 2246774

icon near each post or send an email to