இன்று
தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : July 2, 2009, 7:05 pm
 
 
பதிவர் நூல்கள்
 
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
 
கடந்த 2 நாட்களில் வாசகர்கள் பரிந்துரைத்தவை
வாசகர் பரிந்துரை










தமிழ்மணம் புள்ளிவிபரம்
மொத்தப் பதிவுகள் : 5398
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 286
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 2178
இடுகைகளைப் புதுப்பிக்க   
Tamil Manam Star
வடகரை வேலன்
வடகரை வேலன் என்ற பெயரில் எழுதி வந்தாலும் சக பதிவர்கள் என்னை அன்புடன் அழைப்பது அண்ணாச்சி. சொந்தப் பெயர் இராஜேந்திரன். குற்றாலம் சொந்த ஊர் எனினும் வளர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தது பழனியில்தான். 1983ல் டிப்ளமா படிக்க கோவை வந்தவன் இங்கேயே தொடர் வாசம். எனவே நெல்லை, மதுரை, கோவைத் தமிழ் மூன்றும் அத்துப்படி. கோவையில் அச்சகம் ஒன்றை வைத்திருக்கிறேன். மனைவி பள்ளி ஆசிரியை. இருமகள்கள்; பெரியவள் இளங்கலை ...

பீகாரின் சிபிஐ. எம் எல் கட்சியின் தலைவர் அர்ஜுன் பஸ்வான், காங்கிரஸ் கட்சியில் ஏராளமான தொண்டர்களுடன் இணைந்திருக்கிறார். இறுதியில் காங்கிரஸில் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈழப்பிரச்சினையை முன்வைத்து மார்க்சியம்-அமைப்பியல்-பின்நவீனத்தும் போன்றவற்றை மட்டுமல்ல, தமிழகத்தின் சகலவிதமான கருத்துலகுகளையும் உரசிப் பார்த்துக் கொள்ளும் தருணம் வந்திருக்கிறது. குறிப்பாக இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
5) தாங்கள் செய்து வந்த ஆய்வில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். ஆனால், தற்பொழுது அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இச்சூழ்நிலையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எவரை எப்போது எங்கு வாசித்தாலும் உலக பிராந்திய வல்லரசு ஒழுக்கைப் புரிந்து கொள்வதே உலகைப் புரிந்து கொள்ளச் சரியான பார்வை என்கின்றார்கள். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சுடருள் இருள் நிகழ்வில் தீபச்செல்வனின் “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” நூலை முன்வைத்து தர்ஷன் வாசித்த உரையின் ஒலித் தொகுப்பு கீழே ...