குறிச்சொல்
இலக்கியம்
இதே குறிச்சொல் : இலக்கியம்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
வர்ணனைகள், வார்த்தைகள் காமத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாலுணர்வு தொடர்புடைய வார்த்தைகள் மிகவும் கொச்சையாகவேப் பார்க்கப்படுகிறது. அவை பிறரை அவமானப்படுத்தவும், கேவலப்படுத்தவும், திட்டவுமே உபயோகப்படுகிறது. சாதாரணமாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வர்ணனைகள், வார்த்தைகள் காமத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாலுணர்வு தொடர்புடைய வார்த்தைகள் மிகவும் கொச்சையாகவேப் பார்க்கப்படுகிறது. அவை பிறரை அவமானப்படுத்தவும், கேவலப்படுத்தவும், திட்டவுமே உபயோகப்படுகிறது. சாதாரணமாக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெளியே செல்லும் போது உன் அம்மாவை உடன் அழைத்து செல். இல்லையேல் பொன்னிற சிலையென்று கள்வர்கள் உனை களவாடக்கூடும்.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முன்குறிப்பு : சினிமா ரசனையில் ஒரு வகையினரின் அதீதத் தன்மையையொட்டிய மையம் கொண்ட இக்கதையை எழுதியவர், என்னுடைய நண்பர் ஃப்ராங்ளின். எழுத்து ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழகிய, சோழ வள நாட்டின் அழகிய ஊரான கோவூரில் வேளாண் தொழில் செய்பவர்தான் இக்கதையின் நாயகன். கோவூர்க் கிழார் என்றும் அழைக்கப்படுபவர் இவர். நேர்மையானவர், ...மேலும் வாசிக்க
16 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தன்னுடைய கதாநாயகனுக்கு கோவலன் என்று இளங்கோ அடிகள் பெயர் சூட்டியதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இளங் – கோ என்றால் இளவரசன். ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சடைமுடி, புலித்தோல், உத்திராட்சம், கமண்டலம் போன்றவை இல்லாவிட்டாலும் ஜெயமோகன் மனசளவில் தன்னை ஒரு மகரிஷியாகவே அனுமானித்துக்கொள்கிறார். அவரது வலைத்தள ஆசிரமத்துக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மாநகரத்தின் ரயில் மெதுவாக நகர்கிறது முதல் வகுப்பில் ஒரு கிழவன் பிச்சை கேட்கிறான் பலர் பாட்டைக் கேட்கிறார்கள் ஒரு பெண்ணின் அடிவயிற்று வலி கண்ணீராகிறது ஒரு குழந்தை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Florida பதிவர் சந்திப்பு முடிச்ச கையோட, Washington D.C பதிவர் சந்திப்புக்கான ஆயத்த வேலைகள் மக்களே! ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவள் பெயர் தமிழரசி..நல்ல இயக்குனர்.. அவர் பெயர் மீரா கதிரவன் ..என்று சொல்ல வைத்திருக்கிறது..அருமையான கதை..தோல்பாவைக் கலை.. தொலைந்துபோன கலையான தோல் பாவையை மையம்கொண்டு ஆரம்பமாகும் கதைக்களம்..காதல் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடவுளை தரிசிக்க கோவிலுக்குப் போகிறாய். உன் தரிசனம் காண காத்திருக்கும் கடவுளின் உள்நோக்கம் அறியாமல்.மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ச‌ங்க‌பாட‌ல்க‌ளில் ஏனோ பெரும் ஈர்ப்பென‌க்கு. ஏன் என்று சொல்ல‌வியலாத‌ ஆவ‌ல். அவ்வ‌ப்போது சில‌ க‌விதைக‌ளை வாசிப்ப‌தும் அது சொல்ல‌ வ‌ரும் ஆழ்க‌ருத்துக்க‌ளை ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடல்களைக்கடந்தும், தரைகளைக்கடந்தும், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிலவென்று கவிபாடி உன் அன்னையை காதலித்திருக்கிறேன். அதனாலோ நிலவும் உமக்கு இன்னொரு தாயானாள்!! நிலாச்சோறு ஊட்டும் தருணம்…மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஞானியின் வீட்டில் நடந்த "கேணி" கூட்டம் முடிந்து பல வாரகாலம் ஆன பிறகு எதற்கு இந்த எதிர்வினை என்ற கேள்வி இதைப்படிக்கும் யாருக்கும் வரலாம். ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பகுதி-1 உதவி : ஆசான் கொழந்தைவேல் இராமசாமி ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வேதம்,புராணம், கோவில்,கோபுரம்,அரசு ,அரசியல் சாசனம், காவல் துறை,காவல் நிலையம் மாதிரி இலக்கியம் கூட மனிதனுக்காகத்தான். ஆனால் வேதம்,புராணம், கோவில்,கோபுரம்,அரசு ,அரசியல் சாசனம், காவல் துறை,காவல் நிலையம் இதெல்லாம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னுடைய எட்டாவது வயதில், பொழுதே போகாத கோடை விடுமுறை மாலை ஒன்றில், என் தாத்தா ‘இந்தா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு எட்டு வயது இருக்கும் போது தான் முதன் முதலில் சுஜாதாவின் சிறுகதையை படித்தாக நினைவு. விகடன் வெளியீடாக ‘ட்விங்கிள்,ட்விங்கிள் லிட்டில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நெடுநேரம் நின்று விடாதே ஓர் இடத்தில்.. தேவதை சிலையொன்று தான் தோன்றி நின்றதென்று கோவில் கட்டி கும்பிடப் போகிறார்கள்.மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விமர்சனங்களில் கூறப்பட்ட சில விடயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதே மல்லிகையை சிறப்பான மற்றொரு தளத்திற்கு இட்டுச்செல்லும். மல்லிகை உச்சத்தைத் தொட்டு விட்டதென்று நினைத்தால் மாற்றங்கள் தேவையில்லை. இன்னும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமீபத்தில் சென்னையில் ட்விட்டர்களும், ப்ளாக்கர்களும் இணைந்து சுஜாதாவின் நினைவலைகளில் மூழ்கியதைப் படித்த போது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நமக்கு மிகவும் பிடித்தவர்களைப் பற்றி பேசி சிலாகிப்பதைக் கேட்பதில் ...மேலும் வாசிக்க
20 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திருமூர்த்திக் கானகத்தில் நாளெல்லாம் இருந்து கழித்து, இரையாடிவிட்டுக் கூட்டங் கூட்டமாய் வெண்கொக்குக் கூட்டமும், கூழக்கடாக்களும் நெகமம், காட்டம்பட்டி, சீலக்காம்பட்டி எனப் பரவி, விரவி இருக்கும் தென்னந் ...மேலும் வாசிக்க
16 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு எட்டு வயது இருக்கும் போது தான் முதன் முதலில் சுஜாதாவின் சிறுகதையை படித்தாக நினைவு. விகடன் வெளியீடாக ‘ட்விங்கிள்,ட்விங்கிள் லிட்டில் ...மேலும் வாசிக்க
16 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சின்ன வயதிலிருந்தே கதை கேட்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம். எழுத்துக் கூட்டி வாசிக்கத் துவங்கியப் போதே சின்ன சின்னக் கதை புத்தகங்களாய் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மீண்டும் அதே  வட இந்தியப் பெண் . வேறொரு விவாதம். “தமிழர்கள்  அடுத்தவங்களோட நல்ல விஷயம்  எல்லாத்தையும் தங்களோடதுன்னு  சொந்தம் கொண்டாடுவாங்க.  ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில், தமிழ் இலக்கிய ஆய்வுக் குழுமமும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் சிறப்புக் கூட்டம் பற்றிய இடுகை இது. ...மேலும் வாசிக்க
27 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிற்றிதழ்களின் முகவரி: 01 முங்காரி மாத இதழ் (குன்றம் மு.இராமரத்நம்) புலமைப் பண்ணை சுகர்கேன் அஞ்சல் கோவை - 641 007. தொலைபேசி 0422 2472777 ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து ...மேலும் வாசிக்க
23 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கார்கூந்தல் பொன்மேனி பிடியிடை அன்ன நடை கிளிமொழி கமலக் கண்கள் துடிப்பு இதழ்கள் பளபளப்பு அதரங்கள் முத்துப் பற்கள் மணம்மிகு மலர் சுவைமிகு கனி ...மேலும் வாசிக்க
23 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்பவர்கள் வடக்குக் கிழக்குப் படைப்புகளை மட்டும் ஆய்வில் சேர்த்துக் கொள்வதையும், கொழும்பு, மலையகம் மற்றும் பிற பிரதேச படைப்புகளை புறந்தள்ளுவதையும் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
2005-ஆம் ஆண்டு வெளியான சிறுவர்களுக்கான நாவல். சிறுவர்மலர், கோகுலம் போன்ற பத்திரிக்கைகளை தவிர சிறுவர்களுக்கென அவர்களின் வாசிப்பை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல எழுத்துகள் வருவதில்லை என்ற ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எழுத்தாளர்கள் அல்லாத ஒவ்வொருவருக்கும்  சொந்த அலுவல்கள் இருக்கின்றன, அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய பின்னர் எழுத்துக்கும், வாசிப்பதற்கும் என நேரம் ஒதுக்கி ஒருவர் பதிவு இடுவது என்பது வாசிப்பது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
'ஆண்களை நான் அறவே வெறுத்தேன். ஆனால், வருடக்கணக்காக இந்த ரகசியத்தை நான் மிகவும் கவனமாக ஒளித்து வைத்திருந்தேன்' என்ற உண்மை எனக்கு தெளிவாகப் புரிந்தது. என்னுடைய உச்சபட்ச ...மேலும் வாசிக்க
25 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எழுத்தாளர்கள் அல்லாத ஒவ்வொருவருக்கும்  சொந்த அலுவல்கள் இருக்கின்றன, அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய பின்னர் எழுத்துக்கும், வாசிப்பதற்கும் என நேரம் ஒதுக்கி ஒருவர் பதிவு இடுவது என்பது வாசிப்பது ...மேலும் வாசிக்க
25 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமீபத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“நானெழுதிய கவிதை இது”, “நானெழுதியது கவிதையா?” “நானெழுதியது இது” இவ்விதம் கூரி, மூன்று விதமானவர்கள் என்னை அண்டியிருக்கிறார்கள். இம்மூவரும் கவிதைகள் எழுதியே காட்டினர். உண்மையில் அம்மூன்றும் கவிதைகள் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அலைபேசியில் அடிக்கிறாய் அரட்டை. நம் நேர்காணலில் நிறைய பேசியது உன்னைவிட உன் நாணம் தான்.மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிகாரம் -5 ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அரசியல்வாதிகளில் சிலர் எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எழுத்தாளர்கள் அனைவரும் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் எழுத்துகள் நமக்குத் தெரியும். எழுத்தாளர்களின் அரசியல்? தெரிவதில்லை. அல்லது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கொழும்பு  இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன்  வெளிக்கிடுகின்றது. "அக்காவிற்குக்  கடுமை. ஒருக்கா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காமம் 1   காமம் 2  படிக்க. சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காமம் 1   காமம் 2  படிக்க. சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காமம் 1   காமம் 2  படிக்க. சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த ஒன்று, சுகி சிவம் அவா்களின் இராமாயணச் சொற்பொழிவு. இந்தக் காதை குறித்துப் பலரது சொற்பொழிவுகளை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)* அவர்க்குநற் பாடம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கலவியல்கல்வி (sex education) தேவையா இல்லையா என்பது இன்னும் விவாதத்திற்குட்பட்ட ஒன்றாகவே இருக்கும் நிலையில் என் கருத்து தேவை என்பதே - அதையும் நம் பைந்தமிழ் இலக்கியங்கள் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதலினினும் மேலான உணர்வு வேறாக எது இருக்க முடியும்? விளையாட்டின் மீது காதல்... தான் வளர்க்கும் பூனையின் மீது காதல்... நாட்டின் மீது காதல்.... எழுதும் ...மேலும் வாசிக்க
35 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்க்கொரு சிறப்பு முப்பால் – கற்றால் தளரவே மாட்டாய் மூப்பால் – சிறிதாய் நாளும் குடிப்பாய் தமிழ்ப்பால் – நாளை நீயும் சுரப்பாய் கவிப்பால் -- மன்னார் அமுதன் --- ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சடாரென வந்து விழுந்த வார்த்தைகள் உன் நடை சரியில்லை கொஞ்சம் சரிந்து நடந்தேன் சரித்து நடந்தேன் பூனை நடை தான் பாக்கி ஊர்ந்து சென்றால் நடை தெரியுமா ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தோப்பில் முஹம்மது மீரானின் இன்னுமொரு சுவாரசியமான புதினம். நாஞ்சில் நாட்டின் பிரத்யேக வட்டார மொழியும் இசுலாமியச் சமூகப் பின்னணியில் இயங்குகிற காரணத்தால் ஆங்காங்கே இரைந்து அரபி ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1990களில் தமிழகத்தில் அறிவுஜீவிகள் பலர்  ஒரு காரியத்தில் தங்களை இணைத்துக்கொண்டு  ஒரு மகத்தான கனவை கண்டனர். அதன் பேர் அறிவொளி இயக்கம்.   பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காமம் - 1 படிக்க இங்கே அழுத்தவும். காமம் பற்றி எழுத வேண்டியதன் அவசியம் என்ன? இதனை எழுதுவதன் மூலம் பிறருக்கு என்ன பயன் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“விவாதம் என்பது யார் சரி என்பதைத் தீர்மானிப்பது. கலந்துரையாடல் என்பது எது சரியென்பதைத் தீர்மானிப்பது” என்பது மூத்தோர் வாக்கு.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்? போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்* மின்போலும் ஊடுருவி வெற்றிக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சங்கீத பூசஷணம் லயனல் திலகநாயகம் போல் அவர்களின் தோழரான சங்கீத வித்துவான் ஏ.கே. கருணாகரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு லயனல் திலகநாயகம் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சங்கீத பூசஷணம் லயனல் திலகநாயகம் போல் அவர்களின் தோழரான சங்கீத வித்துவான் ஏ.கே. கருணாகரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு லயனல் திலகநாயகம் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
'சூன்யம்' வலைத்தளத்தில் ஜனவரி 22, 2009 அன்று 'எழுத்துலக திருட்டு' என்ற பகுப்பின் கீழ் வெளியான இடுகை இது. இணையத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது. அதை ...மேலும் வாசிக்க
127 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவரது கவிதைகள் விசாலமான வீச்சும் ஆழமுமுடையவை. அவை பெரும்பாலும் மனித வாழ்வைப் பற்றியனவும் சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவுமே. ஒரு கவிஞராகவும் அரசியற் சிந்தனையாளராகவும் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச் செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில் சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1) ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1. எனக்கு மிகவும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கேனும் எவரேனும் இதனைப் படித்துவிட்டு என்ன நினைப்பார்களோ என்கிற அச்சம் அதிகமாகவே இருக்கிறது. இதனை எழுதி முடித்த பின்னர் ஒளித்து வைத்துவிடலாம் என்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


குறிச்சொற்கள்


-->