குறிச்சொல்
கவிதைகள்
இதே குறிச்சொல் : கவிதைகள்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
கடுங்கோடையில் நானொரு மழை வளர்த்தேன். கனவுகள் பிசைந்தூட்டி பொம்மைகள் பல வாங்கி குழந்தையென வளர்த்து வந்தேன். கருமை சூழ்ந்த ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதலர்களைப் பார்த்து நானும் காதல் கொண்டால் என்ன என்று யோசிக்க நேர்ந்தது காதலிக்கமலே பலரின் காதலியாக்கப் பட்டது யார் தப்பு.... ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடவுள்: ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவள், இழை பிரிந்த சேலைக்காரி, களைபறிக்கும் வேலைக்காரி... ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி. அந்த வலியோடு தான் தினமும் அந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சேர்ந்தால் பிரிவு நிச்சயம் என்று தெரிந்துமே பழக ஆரம்பித்தோம் ஆனால் அந்தப் பிரிவே இவ்வளவு சீக்கிரமேவா..? எதிர்பார்ப்பே இல்லாத உறவுகளில் காதலும் ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குதித்து குதூகலிக்க மகிழ்ந்து சிரிக்க மனம் காரணங்கள் தேடி அலையும்... ஏக்கம் கொள்ளவும் கோபம் கொள்ளவும் உடன் கிடைக்கின்றன மனதிற்குக் காரணங்கள்!!! யோசித்ததில்லை நான் ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதனே இறைவன் ---- மனக் கிரகத்திற்கு மதிப்பு கொடுங்கள் வெளிக் கிரகத்தை விட்டுத் தள்ளுங்கள் உங்களுள் ஒளிரும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன்னை கொலை செய்ய விரும்பவில்லை. ஆனால் ஏதேதோ என்னை தூண்டுகிறது உன்னை மட்டும் கொலை செய்ய. காதலியை கொலைசெய்வது பரமசுகம் ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீ வென்றதால் மறந்திடுமோ மோகம் சுயாட்சி மீதே தணியாத தாகம் – எம்மைக் கொல்வதால் குறைந்திடுமோ வீரம் தமிழர்க்கு விடுதலையே போராட்டச் சாரம் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வண்ணத் தமிழ்க்கன்னி வாய்திறந்து பேசுகிறாள்... மண்ணிற் பிறந்து மணிக்கவிதை பாடிவரும் பூங்குயிலே உன்னைப் புகழ்வதற்கு நான் யாரோ? ஏங்கும் இளவஞ்சி எப்படியோ பேச்சுரைப்பாள்? காத ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காலை, தாமரை பூக்கும் நேரம் அல்ல, இரவு, அல்லி மலரும் நேரம் அல்ல. ஈழத்தில், நாள்களை சிங்களக்குருவிகளின் அலகுகள் திறக்கின்றன, மூடுகின்றன. அவற்றின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தூக்க மருந்து ------- துக்கத்தை உறைய வைத்து துயரத்தைக் குறைய வைக்கும் துரோகத்தை மறக்க வைத்து பழிப்படலம் முடித்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1. திருமந்திரம் - 3 (7-9 தந்திரங்கள்)      திருமூலர் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சுதந்திர வான் நோக்கி தனிப் பறவையாய் நான் இணைச்சிறகடித்து பறந்திட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர் ஆயினும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்பாவி இரவு --------- இரவின் குரல் சில சமயம் அபாயமாய் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் போய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீர்க் கம்பிகள் --------- சன்னல் கம்பிகளைச் சுற்றும் நீர்க் கம்பிகள் குளிரில் நடுங்கும் புறா ஒன்று சன்னலோரம் ஒதுங்கும் கார் தெறிக்கும் சேறு ஒட்ட உதறும் சிறகை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் பிச்சை ------ கோயில் வாசலில் ஒரு பிச்சைக்காரன் தாடியோடு, தட்டோடு, காரணத்தோடு கோபுரத்தில் ஒளி வெள்ளம் நாதசுர மேள ஓசை அம்மன், சாமி புறப்பாடு கூட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடவுளை எப்போதும் கும்பிடும் நீ காதல் விடயம் பேசும் போது மட்டும் கிட்டவே கடவுளைக் கூப்பிடாதது கீழ்த் தரம் என்பதா... குறும்புகளுடன் இருந்த நீ கூறிய ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிறைய நாட்களின் பின் என் கிறுக்கலைப் படிக்க வந்தவங்களே... கவனம்... பாடப் புத்தகம் தூக்கும் நேரம் எல்லாம் உன் நினைவு.. காரணம் கேட்கிறாயா படிக்க ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆதிரை என்றொரு அகதி ஐந்து வயதான ஆதிரைக்கு கடல் புதிது கேள்விகளாலான அவள் அன்றைக்கு மெளனமாயிருந்தாள் துவக்குச் சன்னங்களுக்குப் பிடரி கூசி ஒவ்வொரு ...மேலும் வாசிக்க
22 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்திபொழுது கூடுதிரும்பும் பறவைகள் சலசலக்கும் மரம் *** கூட்டம் போட்டு பயனற்று போயின கலையும் மேகங்கள் *** மகளிர் உரிமை மீட்டுக் ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வழமையாய் சன்னல் தேடி வரும் அடர்வெளிர் நிற பறவையொன்று அதன் வெண்மையை இழந்திருந்தது; மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட டைரி ஒன்றில் ...மேலும் வாசிக்க
44 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடிகின்ற கண்ணீர்த்துளியுடன் மரமொன்றை செதுக்கிக்கொண்டிருந்தான் அந்த தச்சன். கூடை நிறைய முட்கள் சுமந்துகொண்டு தள்ளாடியபடி இருளுக்குள் மறைந்தாள் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உணர்ச்சிக் கோலம் ---- அது ஒரு காலம் அப்பாவின் விரலைப் பற்றிக்கொண்டு படித்துக்கொண்டு பாடிக் கொண்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேகங்கள் திடீரென ஒரு நாள் வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன். ஆற்றுத்தண்ணீர் போல அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு… ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் மனதில் ஏதோ ஒரு சுமை ஒன்று அது நீ இல்லாததன் வெறுமையை உள்வாங்கிப் பருக்கிறது ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமீபத்தில் ஆர்க்குட்டை மேய்ந்து கொண்டிருந்த போது, என் நண்பன் வினோத் எடுத்த புகைப்படம் ஒன்றைக் காண நேர்ந்தது. நிச்சலனமான மனநிலையோடு இருந்ததாலோ என்னவோ, பார்த்த மாத்திரத்தில் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போலி மனிதர்கள் ------ சிரிப்புக்குள் விஷம் வைத்து செலவழிப்பார் சில்லறைக்கு மட்டுமே வரவு வைப்பார் கறுப்புக்குள் பணமாக குவித்து வைப்பார் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மழைக்கால இரவுகளில் சீறிப்பாயும் வாகனங்களில் நசுங்கிச் சாகும் தவளைகளும் நத்தைகளும் ஆவியாய் வந்து என் ...மேலும் வாசிக்க
19 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
”அமுதனின் பக்கங்கள்” வலைப்பூவை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வலைப்பூவைப் பற்றிய அறிமுகக் குறிப்பும் “உதிரும் பூவின் மலரும் ஞாபகம்” கவிதையையும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வண்ண வண்ணச் செருப்புகளைக் கூவிக், கூவி விற்கிறான் வெறுங் கால்களுடன் Posted in AMUTHAN'S KAVITHAIKAL, காதல் கவிதைகள், குறுங்கவிதை, தமிழ் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
100 கிலோமீட்டர் வேகத்தில் மரணம். கீழிருந்து உயர்ந்து செல்லும் மேம்பாலம் உச்சியில் முடிவடைய அதற்கு கீழே தனது அகலமான சேலையை விரித்து காத்திருக்கிறது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொடர்ந்து பதிவுகள் போட விஷயம் சிக்கலையே என்று நினைத்த படிய என் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கையில் கண நேரத்தில் உதயம் ஆனது இந்த ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகுக்கே சக்தியூட்ட ஒளி வீசும் சூரியனின் கதிர்களில் பேதமில்லை.. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகுக்கே சக்தியூட்ட ஒளி வீசும் சூரியனின் கதிர்களில் பேதமில்லை.. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அறுபது வயதில் யோசனை ---- அவரும் கட்டிலுமாய் அறுபது வயதில் யோசனை மறுபடியும் முப்பது வயது வந்தால் மகனின் பள்ளிப் பையைத் தூக்கிச் செல்ல வேண்டும் மகளின் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நடுநிசி புணர்வின் உழைப்பு முதுகின் மையத்தில் லேசான வலி காலைக்கடன் கழிக்கையில் தினத்தந்தி வாசிக்கையில் ...மேலும் வாசிக்க
41 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திரும்ப திரும்ப கேள்விகளும் எனது அதே பதில்களும் என் மகளுக்கு அலுப்பதில்லை.. அம்மாவின் முந்தானை வாசமும் அப்பாவின் கைபிடித்த நடையும் அக்காவிடம் சின்ன சின்ன சீண்டல்களும் ...மேலும் வாசிக்க
20 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த வார(ஜூன் 15 - 21) நட்சத்திர பதிவராக திரட்டி.காம்(http://www.thiratti.com/) என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். திரட்டி.காமிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ...மேலும் வாசிக்க
18 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
05ம் திகதி காலையில் எங்களுக்கு புதிய இலக்கம் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் ராஜமார்த்தாண்டன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். எமது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"கவிதை எழுதும் நீங்கள் அசைவம் சாப்பிடலாமா?" "குட்டிக்கதை மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன?" "கவிதையில் மென்மையாக எழுதும் நீங்கள் கோபபடலாமா?" ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னமோ ஒழுங்கு -------- என்னமோ ஒழுங்கு இருக்குது இயற்கையிலே பலா மரத்திலே பாகற்காய் காய்க்கிறதில்லே முல்லைச் செடியிலே கள்ளிப்பூ பூப்பதில்லே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மரணிக்க முன் ஒரு நிமிடம் எழுதிவிடுகிறேன் உங்கள் தீராத மனப் பக்கங்களில் ஒவ்வொரு முறை இதயம் துடித்து அடங்கும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கருப்பு வெள்ளை பச்சை காவி சாம்பல்.மேலும் வாசிக்க
16 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒண்ணு கெடக்க ஒண்ணு -- ஒண்ணு கெடக்க ஒண்ணு நெனைக்காதீங்க என்ன பெரிசா நமக்கு வந்துடுங்க முன்ன பின்ன கொஞ்சம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்களும் கவிஞர்தான் -- ஒண்ணும் பெரிசா இல்லை கவிதையில் நின்னு யோசிச்சா நீங்களும் கவிஞர்தான் எல்லா உயிரையும் ஒண்ணா நெனங்க ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் 'தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்' முன்னெடுக்கிறது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னை தொடர் பதிவிற்கு அழைத்த சகபதிவர்,தோழி 'உயிரோடை' லாவண்யாவிற்கு நன்றி. 1. உங்களுக்கு ஏன் ...மேலும் வாசிக்க
19 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆல மரம் ஒன்று ------- வேரைப் பூமிக்குள் விட்டுக் கொண்டு விழுதால் தரையைத் தொட்டுக் கொண்டு ஆகாயம் நோக்கி சிரித்துக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூடவே இருந்து சமையல் உதவிபுரிவாள் இளம்விதவை பொன்னம்மா. வெங்காயம் உரித்து ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எழுதியவர்- கருணாகரன் அகிலனின் கவிதைகளைப்பற்றி எழுதத் தொடங்கும்போது முதலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. எந்த அகிலனின் கவிதைகளைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்ற கேள்வி ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெட்டிகள் அடிக்கடி காதில் விழுகிறது என்ன வெட்டி முறித்தாய்? என்ன கிழித்தாய்? இல்லை – ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இக்கவிதையை படித்த பின்புதான் என்னுடைய உண்மையான முகத்தை நீ தெரிந்துக் கொண்டதாகவும் நான் ஒரு துரோகி என்றும் ...மேலும் வாசிக்க
27 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்ணாவிரத மேடையோரம் அமைக்கப் பட்டிருந்தது ஓட்டுச் சாவடி பசித்திருந்த மனிதர்களின் அணைப்பிலிருந்தன செத்துப் போன குழந்தைகள். பந்தல் அலங்காரச் சேலைகளில் தெறித்திருந்தன ரத்தங்களும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்த சில கவிதைகள் - நாகார்ஜுனனின் ஸில்வியா பிளாத் கவிதைகள் தமிழாக்கத்தில் மொழிக் கூர்மையின் அவசியத்தை மற்றொருமுறை நிலைநாட்டுகிறது. போகிற போக்கில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இரவுத் திருட்டு - கருப்பு மட்டும் அதன் நிறம் இல்லை திருட்டும் கூட இரவின் நிறம்தான் உலகைத் திருடி உருட்டிப் போடும் ஒருபக்கம் மட்டும் சூரியனுக்கு விற்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனதெங்கும் வியாபித்திருக்கிறது இனம்புரியாத ஓர் உணர்வு. அடர்குளிரில் போர்வைக்குள்ளிருந்தபடியே மனதிற்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். கனத்த மெளனங்களில் உறைந்துவிடும்போதெல்லாம் ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வலியில் அழுகிற பிள்ளையின் வலியை அழாமல் தாங்குகிறாள் அம்மா பிள்ளை சாப்பிடுகிறது பசியாருகிறாள் அம்மாவும் தன் மார்பைக் கிழித்துப் ...மேலும் வாசிக்க
17 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெற்றிகள் இனித்துக் கொண்டே இருக்கக் கூடியவை. எல்லாருக்குமே வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம். மனித மனத்தின் நுண் உளவியல் தன் தீரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நிலைப்பாட்டை ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெற்றிகள் இனித்துக் கொண்டே இருக்கக் கூடியவை. எல்லாருக்குமே வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம். மனித மனத்தின் நுண் உளவியல் தன் தீரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நிலைப்பாட்டை ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்று தொலை நிலவாய் தூர நின்று சிரித்தாய் பின் கொளுத்தெரிந்த என் காம இச்சைக்கு பலியானாய் இன்று ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காஃபியின் புத்துணர்ச்சியோடு துவங்கும் ஒரு காலையில் தொலைக்காட்சியில் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வீட்டை சுற்றிலும் புல்வெளியும் குரோட்டன் செடிகளும் நிறைந்திருப்பதை சுற்றிக்காட்டி வீட்டின் பெருமையை எடுத்துரைத்தபடி வீட்டினுள் அழைத்து சென்றார் தரகர். தேக்கு மரத்தாலான கதவுகளும் சன்னல்களும், பளிங்கு ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ராமநாதபுரத்து ரத்தம் ---- என்னதான் எம் பி ஏ படிச்சாலும் என்னதான் இங்கிலாந்து போனாலும் உள்ளே துடிப்பது என்னவோ ராமநாதபுரத்து ரத்தம்தான் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வந்து விடு கண்ணே --------- வந்து விடு கண்ணே வந்து விடு இல்லை எனில் என்னை மறந்து விடு பின் தொடர்ந்த நாட்கள் நடந்த பின்னே பார்த்திருந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அற்ப சந்தோஷம் ---- கோயிலைச் சுற்றி வரும் போது ஒரு குரல் 'ராமசாமியா, எப்பிடியிருக்கே' இடுக்கிய கண்களுக்குள் இரண்டாய்த் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போதையின் பாதை -------- போதையின் பாதையில் போகிற பேதை கோதையின் நினைப்பினில் குழைகிற வாதை கண்களின் கொக்கியில் மாட்டிய நேரம் பெண்ணவள் பார்வையில் பிழிந்ததன் சாரம் வார்த்தையே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமையல் சந்தோஷம் ------- பாத்திரம் கழுவ வேண்டாமென்றால் சமையலும் கூட ஒரு சந்தோஷம் காய்கறிக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதனதன் போக்கு ---- கண்மாய்க் கரைச் சகதியில் தன் போக்கில் கொடி நீட்டி மண்டிக் கிடக்கும் தாவரம் ஊர்க் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இருப்பத்தி நான்கு வரி ஹைக்கூவில் இருப்பத்தி இரண்டில் தேடிக்கொண்டிருக்கிறான் கண்ணில்லாத ...மேலும் வாசிக்க
41 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்னமும் மொழி ஊடுருவியிராமல் எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில் புலன்கள் பற்றியெரிய பயணிக்கிறாய் நீ.. என்னில் ...மேலும் வாசிக்க
25 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆள் அரவமில்லாத அடர்ந்த காட்டுக்குள்ளே திக்குத் தெரியாமல் அலையும் ஊதக்காற்றிற்கு உன் புல்லாங்குழல்தானே முகவரி தந்தது. தப்பை ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகில் மனிதம் செத்து விட்டது! அரசு என்ற போர்வையில் பல நாடுகளின் ராணுவ உதவிகளைப் பெற்று இலங்கை அரசு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மண்டபத்தின் அழுகை --------- இந்த மண்டபத்திற்கும் ஒரு இறந்த காலம் உண்டு அப்போது கரிக் கிறுக்கல்களும் சாணிச் சறுக்கல்களும் இல்லை சுத்தமான சுவர்கள் சுற்றிலும் பூக்கூட்டம் வந்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மெதுவாய் மிக மெதுவாய் அங்கும் இங்குமாய் அசைந்தபடி காற்றில் மிதந்து பூமி நோக்கி வருகிறது காய்ந்த பூவொன்று.... புழுதிக்காற்று வந்து வாசமென்னும் கற்பை பறித்தது எண்ணி ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காற்றில் அலையும் சிறகு: எது எங்கள் இடம்மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எப்படியாவது சண்டை - எப்படியாவது சண்டை போட வேண்டும் எங்களுக்கு மதங்களுக்கு இடையே சண்டை ஒரே மதமென்றால் உட்சாதிகளுக்கு இடையே ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பழக கடை அம்மா --- அந்தப் பழக கடைக்கே அடையாளம் அந்த அம்மாதான் வெட்டி வைத்த பழத்திற்கு ஈ மொய்க்கா ஈர வலை தர்பூசணி ஆகட்டும் பப்பாளி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நண்பர் அகநாழிகை பொன். வாசுதேவன் என்னை நீயூ புக் லேண்ட்ஸ் அழைத்துச் சென்றார். அங்குபோவது எனக்கு இதுதான் முதன்முறை. அவர் நிறைய புத்தகங்கள் வாங்கினார். என்னிடம் படித்துமுடிக்கப்படாத ...மேலும் வாசிக்க
22 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சொல்லும் பொருளும் -------- சொல் புதிது பொருள் புதிது சொல்லிவிட்டுப் போனார் சொல்லில் மட்டும் தங்கிலிஷ் தங்கியது பொருளில் ஒன்றும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேகத் தொட்டிலில் புரண்டு படுக்கும் சிறு விண்மீன் துண்டாய், விழிகளை வருடும் என் புன்னகைப் பெண்ணே, உனக்கு ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திகழ்மிளிரின் ஓசை ஒத்தப்பா பதிவு படித்தவுடன் எழுந்த ஆவலில் எனது முயற்சி இது. இந்த முயற்சிக்கு திகழ்மிளிரின் ஊக்கத்திற்கும் உதவிக்கும் எனது நன்றிகள். ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இருந்து என்ன சாதிச்சே --- வேலையிலே ஒழைச்சியா வேர்வையை வெதச்சியா பார்வையிலே கனிஞ்சியா பண்போடு நடந்தியா மனைவிக்கு சமைச்சியா மகனுக்கு ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறிதும் பெரிதுமாய் மண்மூடைகள் சிதைந்து கிடக்கின்றன. தெருவெங்கும் வனமெங்கும் பதுங்கு குழி வாயில்களிலும் கடற்கரைக் கொட்டில்களிலும் சிதறிக் கிடக்கின்றன அவை. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆசை வட்டம் -------- நடந்து போகும் போது சைக்கிளில் போக ஆசை சைக்கிளில் போகும் போது ஸ்கூட்டரில் போக ஆசை ஸ்கூட்டரில் போகும் போது பைக்கில் ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்பு நெஞ்சங்களே, அன்பு நீரைப் போன்றது. நீரை எந்த குவளையில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைப் பெறுவது போல் அன்பும் தாயிடம் பாசமாகவும், ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குழந்தையின் குறும்புகள் பிள்ளையின் பிரதாபங்கள் அளவிலா அறிவுரைகள் அலுவல் தகவல்கள் குடும்ப விடயங்கள் உலக நடப்புகள் அசட்டுக் கேள்விகள் அன்பு ததும்பும் பேச்சுகள் ...மேலும் வாசிக்க
18 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காயப்படுத்துவதற்கென்றே மெளனங்கள் சிலவற்றை உருவாக்குகிறாய். பூப்பறித்தலின் ஆனந்தத்தை அவை உனக்களிக்கலாம். அல்லது அப்பழுக்கற்ற குழந்தைமையின் குதூக‌லத்தை உணர்வுகளில் தெளிக்கலாம். இடுகாட்டில் ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சேலை எடுக்கும் வேலை ------ சேலை எடுக்கச் சேர்ந்து போனவர்களுக்குத் தெரியும் சொன்ன கடைக்குப் போகாமல் சென்னைக் கடையெல்லாம் சுற்றுவார்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
50 500 ஆகி - பின் 5000 என்றாகி, 50000 என ஏறிக்கொண்டே போகிறது ஈழத்தில் இறந்த உயிர்களின் எண்ணிக்கை! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பதப்படுத்தப்பட்ட கனவு பிறனொருவனின் வியர்வை துளியை கனவுகளின் புள்ளியென்றாக்கி நீட்டி இழுத்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சும்மா இருப்பது எப்படி -- சும்மா இருப்பது சுகமென்று சொன்னார்கள் சும்மா இருந்து பார்த்தால் தெரியும் சும்மா இருந்தால் சாப்பிடுவது எப்படி சும்மா இருந்தால் தண்ணியும் கிடையாது ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூடு விட்டுக் கூடு -- வாடகை வீடு மாறுவது கூடு விட்டுக் கூடு பரணைக் காலி ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒவ்வொரு குழந்தையும் எலும்புகள் மூடப்பட்ட ஒரு சதைத் தொகுப்பாகவே அண்டத்தில் அவதரிக்கின்றன. அதில் மனித குணமும் மிருக குணமும் சரி பாதியாகவே உள்ளது. ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


குறிச்சொற்கள்