குறிச்சொல்
கவிதைகள்
இதே குறிச்சொல் : கவிதைகள்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
என் படைப்பில் நீ அதிசயமானவன் என்றான் இறைவன்!! ஏன் என்றேன்... நீ நடந்தால் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“பிரிவு” என்ற ஒற்றை வார்த்தையால் உன்னிலிருந்த என்னை நீ-பிரித்தும் கூட உன் நினைவுகளை என்னில் பிரியாமலே வைத்திருக்கிறேன் உன் பிரிவினால் தொலைந்த   என் நிமிடங்களையும் நம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நேற்று நாம் ஒன்றாய் இருந்த சந்தியின் வர்ணபிசுபிசுப்பு இன்னும் நுனி விரல்களில் ஒட்டி கொண்டு இருக்கிறது இன்று ஜன்னல் வழி சூரியன் நிகழ்த்தி காட்டும் உதயங்களின் நிறப்பிரிகையில் எனக்கு ஈடுபாடு இல்லை   உன்னை ஊடுருவி வரும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தெரிஞ்ச பூச்சாண்டி (Picture by cc licence, ...மேலும் வாசிக்க
33 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிறந்த நாளன்று அழுகின்ற குழந்தைக்கு பருக பாலில்லை.. கடன்வாங்கி கிருஷ்ண ஜெயந்திக்கு பலகாரம் பட்சணம்.மேலும் வாசிக்க
18 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
.   மறித்தெழும் காதல் ஏதும் செய்ய இயலாதவற்றில் என் குழந்தையின் பெயரைக் கேட்ட ...மேலும் வாசிக்க
34 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதுவுமற்ற குளத்தில் போடப்பட்ட கல் - அலையலையாய், அழகழகாய் நீரை சலனித்து, பார்ப்போரை எல்லாம் பிரம்மிக்க வைக்கிறது. ஆனாலும் தாண்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இறந்து போயிருந்தது அந்த உடல் முழுக்க வெள்ளை அங்கி போர்த்தியிருந்தது இடதுகையும் துர்நாற்றமும் வெளியே கிடந்தது இந்த கையை எங்கேயோ பார்த்தது போல இருந்தது விலக்கி பார்க்க பயமாய் இருந்தது அது நானாகவோ அல்லது எனக்கு மிகவும் பரிச்சயமான நீங்களாகவோ இருக்கலாம் என்று.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"பாலை நிலத்தினிலே பனைமர நிழல் போலே பணியிடைப் பொழுதினிலே பாவையே உன் நினைப்பு சோலைவனம் பூக்கும் செழிப்பான தேன்பூக்கள் செவ்விதழில் மலர்கிறதே சேவையோ வேறிடத்தில்"மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக்கும் சொன்னவரே, எம்மின மக்களுக்காய் தன்னலம் துறந்தவரே, அண்ணன் தம்பி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒன்று (Picture by cc licence, Thanks ...மேலும் வாசிக்க
44 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போயின யாமங்கள் புலர்ந்தது காலை புவியில் யாவும் பூத்து தளிர்த்தது பாட்டுக் களியுடன் புதைந்தன இரவுகள் சினந்தால் பயந்து பயந்தால் சினந்து பாழும் வாழ்க்கைக்கு பயந்து பயந்தே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை வண்ணம் தீட்டும் மேங்களிடம் பதுக்கி வைத்தாலும் கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும் வாங்கியும் படுக்கையில் அதை அழுத்தி தூங்க ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை வண்ணம் தீட்டும் மேங்களிடம் பதுக்கி வைத்தாலும் கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும் வாங்கியும் படுக்கையில் அதை அழுத்தி தூங்க ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உனக்கான கடிதங்கள் முகவரி இல்லாமலேயே கரைகின்றன காற்றின் கடினத்தைக் கொண்ட நாட்களில் மேகக் கூட்டங்களின் நடுவே நாம் ஒன்றாய் பறந்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சாஸ்திரமும் நாள் நட்சத்திரமும் ஜாதக பொருத்தமும் விளக்கேற்றி வாழப்போகும் குடும்பத்தின் சூழலும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எ ழுத்துக்களாலான நட்புகளின் முகம் பார்த்தலின் மிச்சமாய் அவரவர் கழட்டிப் போட்ட சட்டைகளில் ...மேலும் வாசிக்க
69 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்களைத் தானே உருட்டுகின்றாய்? என் நெஞ்சுக்குள் ஏனடி தாயம் விழுகின்றது? நீ வீசிய வெட்கத்தில்தான் கொஞ்சம் - ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முத்தம் கொடுத்துவிட்டு மூடிமறைக்காதே.. உன் எச்சில் பட்ட என் உதட்டை சுற்றி மொய்க்கின்றன தேனீக்கள் ..மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இரவின் கனவுகளில் விழிகள்கண்ட நிழல்களின் நிஜங்களைத் தேடிய வாழ்க்கை பயணத்தில் காயங்களோடு திரும்பியது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சாயமேற்றிய துணிகள் கப்பலேறி போகின்றன. கழிவான சாயங்கள் நதியேறிப் போகின்றன. நதியோர நிலங்கள் நஞ்சேறி மடிகின்றன. அமராவதியின் கரைகளில் அழிந்துவருகிறது நாகரீகம்.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒன்று (Picture by cc licence, ...மேலும் வாசிக்க
55 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வ ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  பூவொன்றின் ...மேலும் வாசிக்க
13 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்றோ இறந்துவிட்டதென்று தூக்கியெறிந்த கை கெடிகாரம் அம்மாவுக்கு தெரியாமல் ஒழித்து வைத்திருந்த அரையாண்டு மதிப்பெண் அட்டை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உனை எண்ணி கவி எழுதி கிழித்தெறிந்த காகிதங்களும், உன் படம் வரைந்து வரைந்தே கரைந்து போன பென்சில்களும், உனையே நினைந்து நினைந்து கூடிப்போன நினைவுப்புத்தகத்தின் பக்கங்களும், ...மேலும் வாசிக்க
11 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மழைத்துளிகள் கருவாகி மண்ணுக்குள் விழுந்தனவோ!!! பூமிப்பிளந்து புறப்பட்டன புது உ(ப)யிர்கள்.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தீ ர்ந்து போன நினைவுகளின் மிச்சங்களில் எல்லாம் இன்னும் ...மேலும் வாசிக்க
27 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பொங்கி எழும் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காய்ந்த உதடுகளை நீ ஈரப் படுத்திக்கொள்வது அழகு! காய்ந்த என் உதடுகளை உன் உதடுகளால் ஈரப்படுத்துவது இன்னும் அழகு! 00 நீயொரு மழைக்கவிதை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பூங்காற்றின் வாசத்தில் என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக உன் பெயரை பரிந்துரைக்கிறேன்; நட்பின் வாசம் - பூங்காற்றெங்கும் பரவட்டும்!! இனிய அன்பு வணக்கம்! ———————————————————————– வீழும் நட்சத்திரங்களாய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மஞ்ச கலரு சிலாக்க போட்டுக்க  எடுப்பா இருக்கும் தலைக்கு எண்ணெய் தடவி படிய சீவிக்கோடா சுருள் முடிக்கும் அதுக்கும் ராசா மாதிரி இருப்ப பாழும் நெத்தியா போகாத துண்ணூறு வச்சுக்கோ என்ன புள்ள நீ, வா வச்சு விடுறேன் நெத்தி நெறைய!  ஆத்தா மகமாயி ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னை சுத்திப் போடும் போதெல்லாம் ஊரையே திட்டித் தீர்க்கிறாள் என் தாய். ஊருக்கண்ணே உன்மேலதான் பட்டுருக்குடா என்று.. காதலியே உன் கண் பார்வை என்மேல் பதிந்ததை அறியாமல்.. ...மேலும் வாசிக்க
8 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு நாளே இட்ட குறை, ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மலரின் மவுனத்தை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இருக்கும் வரை இறகுவிரித்து கவலையின்றி சிறகடித்து விண்ணோக்கி பறக்கிறது.. இப்போதே வளர்ந்திட்ட இளம் ஈசல்கள்.. இன்னும் சில மணித்துளிகளில் தாம் இறப்பதை அறிந்தும்..மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதம் வளர்கத் தானே கடவுள் கல்லாகவோ அல்லது கல்லில் கடவுளோ அல்லது கல்லின்றியோ கூட கடவுள் கற்பிக்கப் பட்டது? மனிதன் தான் பாவம் மனிதனை கொன்றாவது கடவுளை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு உயிரொழுக பூக்கிறது அன்பு; இல்லாத மனசிலிருந்து. மனசெனில்’ அறிவு தாண்டி ஆத்மா நிறையுமிடமோ தெரியவில்லை. நான் கேட்டது கிடைத்த சிரிப்பைவிட வேண்டியதை இழந்த துக்கத்தில் - ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனதில் கனக்கின்றன சில முகங்கள், என்னால் நேரே அவர்களை பார்த்து பேசிட இயலாத பழைய முகங்கள். ஆனால் இப்பொழுது முடிகிறது அனிச்சையாய் அது நிகழ்கிறது முகம் பார்த்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்கெங்கோ சுற்றி மீண்டுமாய் நான் வந்து நிற்குமிடம் ஒன்று கடவுள் மற்றொன்று மரணம்; இல்லை இல்லை கடவுள் இல்லை எனில் மரணமாக மட்டுமே போ, மரணத்தில் மிஞ்சும்; ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோயில் கோபுரம் இடிந்ததில் கடவுளுக்கு ஏது கவலை? சொல்லொண்ணா வருத்தம் கொண்டன கோபுரத்தில் கூடுகட்டி,வீடிழந்த பறவைகள்..மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தோழியை செல்லமாய் அழைத்தபடி பவ்வியமாக என்னை கடந்துசெல்கையில் தலை தாழ்த்திய ஓரப் பார்வையாலும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈவ் இன்ஸ்லரின் ”சுவர்” கவிதை  – பற்றி முன்பு எழுதிய இப்பதிவு திருத்தி கட்டுரையாக மாற்றப்பட்டு உன்னதம் ஜீன்-2010 இதழில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொட்டுப் பார்க்க கூட வேண்டாம். எட்டிப் பார்த்து விட்டுப் போ எனக்கு வந்த பிணி இல்லாது போகட்டும்.மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காட்சிகளில் வண்ணங்கள் தந்தாய் சிந்தனைக்கு ஒளி தந்தாய் எண்ணங்களுக்கு தூய்மை தந்தாய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த உலகம் புதுப் பிறவி எடுத்ததோ இன்று எனில் எல்லாம் உன் பிம்பங்கள்   தூக்கம் கூட உன் முகத்தை துணையிருக்கிறது   என் துடிப்பெல்லாம் உனைத் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கொ ன்று குவித்தது உடல்களை மட்டும் இல்லை தமிழனின் உணர்வுகளையும்தான் .! ...மேலும் வாசிக்க
21 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் ஓவியம்... உன் என்னங்களை, வர்ணங்களாய் மாற்றி.. வரைந்த ஓவியம், ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒளியும் இருளும் வான மெங்கும் பரிதியின் சோதி; மலைகள் மீதும் பரிதியின் சோதி; தானை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீ எனை செருப்பால் அடிப்பேன் என்ற போதும் எம் சிந்தை மகிழ்ந்தேன். உன் காலணியாவது எம்மேல் படும் காலம் கனிந்த தென்று!மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தலைவன் இல்லாத தனிமையாக்கப்பட்ட தருணங்கள் குளிர்நீரில் தலைமொழுகி பிறந்த மேனியுமாய் வெற்றுத் தரையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனித உறவுகளும் தரணிவாழ் உயிரினங்களும் இயற்க்கை வளங்களும் ஆறாம்அறிவில் உயிர்த்தெழுந்த நாகரீக மிருகத்தின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மலையுச்சி கொட்டும் அருவி ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Thanks to  luc.viatour via Flickr சூரிய கிரகணம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
" முள்ளு குத்தி விட்டது, கத்தி கையை வெட்டி விட்டது" ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னிலிருந்து நீவந்ததாய் வேத நூல்களில் இறைவனின் வாக்குமூலம் ஈன்றெடுப்பதால் உன்னை புவியுலகில் தாய் என்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிகாலையில் ஓர் அற்புத கனவு. தாத்தா..தாத்தா.. ஹையர் ஸ்டடிஸ் படிக்கணும். என்ட்ரன்ஸ் எக்சாம் பாஸ் பண்ணிட்டேன். பாஸ்போர்ட்..விசா ஓகே ஆச்சு.. எமிகிரேசன் எல்லாம் முடிஞ்சி போச்சி. நம்ம ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குலக்கல்வித் திட்டம் போராட்டம் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊரெங்கும் தெளித்துக் கொண்டே செல்கிறது மழை துளிகளை மட்டுமல்ல நம் எல்லாருக்குமான இருப்பின் இரகசியத்தையும்...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நான் ஒருவரைக் கொலை செய்தேன் என்று யாரோ தீர்ப்பெழுதிக் கொண்டிருந்தார்கள் இறைவன் அவரை என்மூலம் இறக்கச்செய்தார் என்றேன்.. ...மேலும் வாசிக்க
43 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆல்கஹாலிடம் சொல்லியிருக்கிறாயா நம் அன்பை. அது உள்ளேப் போகிற போதுதான் அதிகம் உளர்கிறேனாம் உன் பெயரை!!மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏய்! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இங்கிருந்து பார்த்த போது அங்கே யாரும் இல்லை அங்கேயிருந்து பார்த்தாலும் அஃதே *** ஒன்றும் ஒன்றும் இரண்டு ஒன்றும் ஒன்றும் மூன்று ஒன்றும் ஒன்றும் ஒன்றுமில்லை *** ஊன்றுகோல் ஆணியில் தொங்கியது தாத்தா உத்தரத்தில் தொங்கிய பின் *** பேப்பர் வீசும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெள்ளி விழா சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு மெரினாவில் காந்தி சிலைமுதல் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
‘விடையிராதா நீண்ட கேள்விகளால் நிறைகிறது - எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு.. ‘நீண்ட பாலை நிலங்களில் காய்ந்த புற்களை போல் தொலைத்திட்ட ஆசைகள் மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் நண்பர்களே... நேற்று தமிழ் அமுதம் பருகியிருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று நாம் கவிதை ஊர்வலத்தில் கலந்து கொண்டு வரலாம் வாருங்கள். ...மேலும் வாசிக்க
29 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1. ஆனை வேணுமென்று _ குழந்தை அழுது கூச்சலிட்டான் ஆனை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
க னவுகள் சுமக்கும் சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது உடல் என்ற பெயரிட்டு ...மேலும் வாசிக்க
28 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சமதரைகளிலும் மலைச் சரிவுகளிலும் ஓய்வின்றி அலைகிறான் காற்றாலைகளைத் குத்தீட்டியாற் சாடுகிறான்மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனதை உன்னால் திறந்துவைத்திருக்க இயலுமெனில் கோவிலொன்றும் பெரிதில்லை மூடிக் கொள்! ———————————— Filed under: அரைகுடத்தின் நீரலைகள்..மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்கள் இறகை கண்டு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகம் கொட்டக கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை காண்பதற்கும் ஒரு கண் வேண்டும் தெளிவெனும் கண்; அல்லாது யாருக்கும் தெரியாதெனத் தோண்டும் குழிகள் நாளை நமக்காகவும் திறந்தே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு சின்ன ஊரில் தெருவில் வீட்டில் பிறக்கிறது ஒரு தேசத்திற்கான வன்முறை. வீடுகள் சரியெனில் நாடும் சரி! ————————————– Filed under: அரைகுடத்தின் நீரலைகள்..மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மதம் ஜாதி ஏன் இனம் கூட உன்னை தாண்டி பிறரையும் வளர்க்குமெனில் வைத்துக் கொள்; அது உன்னையல்ல பிறரை பிறர் உணர்வை பிறர் வாழ்வை ஒடுக்குமெனில் உன்னையும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மதம் தேவையென்று நான் எழுதியதுண்டு, அதனால் என் கைகளை இப்போது முறித்துக் கொள்ள முடியவில்லை, நான் சொன்ன தேவை; மனிதனை மனிதனாக வைத்திருக்கும் வரையில் மட்டும், அல்லது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் வலியால் பிறந்ததனால் என்னவோ வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன் “அம்மா ” என்று Filed under: கவிதைகள்மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் பொன்னான பாதம் தன் மேல்தான் படவேண்டுமென்று பூமிக்கு ஆசை போலும். நீ…கால்கள் மிதித்து நடக்கின்ற பாதையில் புற்கள் வளர அனுமதிப்பதே இல்லை பூமி.மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திசையறியா குழந்தையாய் ஏதோ ஒன்றை தொலை தூரத்தில் தேடிக்கொண்டிருக்கிறாய்... நீ தேடும் - அந்த வெளிச்சம் சாதியத்தின் பட்டறையில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீ சிதறிய வெட்கத்திலிருந்து மெல்லப் பறந்த - ஒரு வண்ணாத்துப் பூச்சி முறைத்துப் பார்க்கிறது. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் குழந்தைக்கு என் பெயரை வைக்க ஆசை படாதே உன் கணவனும் காத்திருப்பான் இன்னொரு பெண்ணின் பெயரோடு Filed under: கவிதைகள்மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல புரட்சியில் வெற்றி காண வேண்டியவை! ஆனால்… அதே புரட்சி வார்த்தைகளால் நாடுகள் பல விடுதலை அடைந்தும் சுதந்திரம் அடுத்த அதிகாரத்திற்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மணமகள் அழகாக இருக்கிறாள்! இவ்வளவு நகைகளை அவளுடல் தாங்குமா? மணமகன் பரவாயில்லை! இப்போதெல்லாம் பணமிருப்பவனே அழகன்! கல்யாண மேளச்சத்தம் என்று சொல்ல முடியுமா ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்நிய நாட்டின் தீவிரவாத இயக்கத்தின் வெடிகுண்டு பயங்கள் தினமும் சண்டைக்களமாகும் சட்ட சபைகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உறக்கம் சொக்கும் கண்களுக்குள் காமத்தையும் கறுத்த இருள் படர்ந்த இருட்டையும் புகுத்தும் ஒரு பொழுதாகவே இரவை எண்ணுகிறது மனசு; வெற்றியாளனின் உழைப்பில் இரவும் பகலும் பெயரற்றுக் கிடக்கிறது! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மச்சுபிச்சுவின் சிகரங்கள் பன்னிரண்டு @ என்னுடன் உயிர்தெழுந்து வா, என் சகோதரா. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தளும்பும் நீராகவே அலைகிறது மனசு உள்ளே வலியோ கவலையோ சிரிப்போ மரணமெனும் ஒன்றோ தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறது! ———————————————– Filed under: அரைகுடத்தின் நீரலைகள்..மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்ணக் கொடுப்பதில் பிறர் தின்னக் கிடைத்தலும் தொந்தி ஒழித்தலும் புலன்கள் புரிதலும் வாழ்க்கை நெறி படுதலும் உண்டென்பது பட்டினியில் உள்ளவர்க்கும் ஈயாத புத்திக்கும் - ஒருகாலும் விளங்குவதில்லை! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேசம் காப்பதற்காக உயிர்நீத்த தியாகிகளின் வாரிசுகள் எல்லை காக்கும் போர் வீரர்கள் தேச நலனுக்காக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்க்கையை உலகை வெற்றிகளை யெல்லாம் சுண்டி ஒரு விரல் நுனியில் வைக்க மனசு போதும் என்று தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்தவர் தான் முன்னே நிற்கிறார்; புரியாதவர்கள் வாயை ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எத்தனை சாமி வந்தும் தன்னை நான் தான் சாமி என்று அடையாளப் படுத்திக் கொள்ள இயலாமையிலும் எப்படியோ நம்புகிறது மனசு சாமியை! ————————————— Filed under: அரைகுடத்தின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வறன்ட பாலைவனத்தில் நடைந்து சென்ற என்னை, என் கரம்பிடித்து மலர்சோலைக்கு ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேல்சாதி-கீழ்சாதி மேல்மட்டம்-அடிமட்டம் கொத்தடிமை-கூலிக்காரன் ஆண்டை-அடிமை சாதிமத அடிதடியில் சாதனை இந்தியன் -ஆனாலும் சமத்துவ இந்தியாவாம்!! விடுதலை என்றார்கள் யாருக்கென்று தெரியவில்லை? ————————————————– என்னினம் இறந்தாலும் அழக்கூட அனுமதியில்லை இனத்தால் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும் சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும் உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்! உயிரென்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் தேசத்தின் இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தபோது தான் அதன் ஆழத்தை அறிந்துகொண்டேன்...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  போய்யா போ நான் ஒரு கெட்டவன் நான் பீடி குடிப்பவன் நான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஞானம் என்பது அறிவென்று பொருள் கொள்; அறிவு சிந்தித்தலில் மட்டுமல்ல செயலோடு சிந்தித்தலில் சிந்தித்து செயல் படுவதில் செயலுக்கும் அனுபவத்திற்கும் சிந்தனைக்கும் இடையே முடிவுறாத ஒன்றாய் மீண்டும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உனக்கும் எனக்குமிடையே ஆயிரம் மைல்கள் தூரமிருக்கட்டும் நினைத்த உடன் நினைக்கும் நீ ஆயிரம் மைல்களை கொன்றாய் என்று தானே அர்த்தம்! —————————————————— Filed under: அரைகுடத்தின் நீரலைகள்.. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதர்களின் மனசாக என்றோ எங்கோ பிரிந்து போன உறவின் மறுதோன்றலாகவே நீயும் நானும் இருக்கிறோமென்பது தெரியாதவரை - இதையத்தை கொடுப்பதாகயெல்லாம் பிதற்றுகிறது தான் மனசு! ————————————– Filed ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போர்வீரர்கள் யாருமே சாகாதவர்கள் நமக்காக உயிர்தியாகம் செய்து நம்மோடு - வாழ்பவர்கள் என்பதை ஒத்துக் கொள்ளும் நாம் எப்படியோ எதிரி நாட்டின் வீரர்களை மட்டும் கொண்று விட்டதாகவே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரிவினை விரிசல்வழி ஊருடுவி நுழைந்து தன் அதிகாரத்தால் நம்மை அடிமையாக்கி ஆண்டான் ஆங்கிலேயன் வேற்றுமையால் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கழுத்தறுப் பட்டும் கவலையின்றி புன்னைகைக்கிறது பூ. உன் கூந்தலில் குடி கொண்டதால்..மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆண்டுகள் தோறும் நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் கொண்டாடுகிறார்கள் சுதந்திர ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நானெழுதிய மற்ற சிறுகவிதைகளை போலில்லாமல் இதில் தமிழ் சினிமா பெயர்கள் முடிவடையுமாறு ஒரு சிறு முயற்சி.  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரமளானை வாஞ்சையோடு வரவேற்போம்! செளகத் அஹமது இபுறாகிம் ஒவ்வோர் ஆண்டும் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊருக்குப் போகும்போது உனது நகவெட்டியை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டாய் பார்க்கும்போதெல்லாம் என் மனதை வெட்டிக்கொண்டிருக்கிறது அது 00 ஏனோதானோவென எழுதிக் கொண்டிருக்கிறேன் கவிதைகளை… எப்படியும் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த நிழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தனிமை கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கிறது. கொஞ்சம் கவிதை கொடுக்கிறது. வெளியே மழை தூறல். கோடை கால காற்றே , குளிர் தென்றல் பாடும் பாட்டே ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனைச் சந்தித்து சண்டையிட்டுக் கொண்டாவது இரு. மௌனமாய் இருந்தென்னை மரணிக்க செய்யாதே!மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பூக்களின் காதில் ரகசியம் சொல்லி வெகுமதியாய் தேன்துளி வாங்கும் வண்ணத்துப்பூச்சி! - மித்ரா ** என் கவிதைகளில் காதலை ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எவனெவனோ கேட்டானாம் லஞ்சம் கொடுத்தது நீயும் நானும் செய்த வஞ்சம், ஊரெல்லாம் நடக்கிறது கொள்ளை வீட்டில் சேர்த்த சுயநலத்தின் தொல்லை, காலமெல்லாம் பரிதவிக்கிறான் மனிதன் மனிதம் மறக்கப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாரிடம் கேட்பது..... எப்பொழுதும் கேள்விகளோடே இந்த வாழ்க்கை நகருமென்றால் என்ன பதில் சொல்வது மனசாட்சிக்கு.... மாறாத எண்ணங்களுடன் மீறாத காதலுடன் மீளாத நினைவுடன் இடையிடையே வந்துபோகும் ...மேலும் வாசிக்க
10 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சா ப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது மனைவி உயிருக்கு போராடுகிறாள் இரண்டு கைகளும் ...மேலும் வாசிக்க
18 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிதை வராத தருணங்களில் நான் கவலை கொண்டதுண்டு… உமை மறந்ததை எண்ணி.மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்கெங்கு காணினும் சவமாய்... கேட்டால் சொல்கிறார்கள் சிவதலமாம்! பிணமும் ஊறிப் பிய்ந்த ஊனுமாய் புண்ணாகிய புண்ணிய ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அச்சிறையிலிருந்து தற்காலிகமாக என்னை மீட்டெடுக்க அவர்களை அடகுவைத்தேன் இதுவரையிலான முயற்சிகள் தோல்வியை தழுவியதால் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்க்கை ஒரு முக்கோணமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்திருக்கலாம். ஆ னா லு ம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்று மழையை பற்றி எழுதினேனோ அன்றிலிருந்து மழை எனக்கு நண்பனாக விட்டது போலும். நான் செல்கின்ற இடமெல்லாம் மழை கூடவே வருகிறது ஒரு நிழல் போல. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பகலெலாம் பசித்து இரவெலாம் விழித்து அகமெலாம் நிறைந்து அல்லாஹ்வைத் துதித்து முழு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன்னிடமிருந்து என்னை பிரிக்கவே முடியாதென்றும் உனக்காய் நான் எதையும் இழப்பேனென்றும் ….எத்தனை சாமார்த்தியமாய் சத்தியம் செய்தாய்? உன் சத்தியங்கள் அனைத்தும் இன்று சத்தம் தீர்ந்து போய்விட்டதே!!! நீ… ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
* தனித்த வனத்தில் வீசும் காற்றில்.. சிதறும் பட்டாம்பூச்சி சிறகொன்றின் வர்ணத் துகளில்.. மிதந்து போகிறது உன் முத்தமொன்றும்..! **** ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னை செல்லமாய் திட்டியபடி குழந்தையாய் மார்புக்குள் ஒழிந்து கொள்கிறாய்... மலர்வன தகதகப்பில் துள்ளிக் குதிக்கிறது இதயம். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வம்சப் பெருமையும் மூத்தவர்கள் இடும் கண்டிப்பு எல்லைகளும் உறவுக் கூட்டங்களின் அன்பின் நச்சரிப்பும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பக்கத்து வீட்டு அக்காவுக்கு அம்மாம் வயிசாயியும் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வேற்றுக்கிரகத்திலல்ல, என்னுலகில் தான் இவர்களும்! பூமிக்கு இருதுருவமென்று படித்திருக்கிறேன் தவறு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மாச்சுபிச்சுவின் சிகரங்கள் பதினொன்று @ குலைந்த அழகினூடே இரவு உருவாக்கிய கல்லினூடே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உ னக்கான எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம் இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது ...மேலும் வாசிக்க
23 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
துளிர்த்தலின் மீதான கனவுடன் கிளையைத் தேடி மேலெழும்பிய சருகுக்கு ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊடலே கொள்ளாமல் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மலரா மொட்டுக்களை தன் இச்சைக்காக பறிப்பவர்களும் உறவுகள் இருந்தும் உடல் பசிக்காக மாற்றான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இறந்துவிட்டது பாம்பு.... கடிபட்டதை சொல்லிக்கொண்டே இருக்கிறது வடு... ஆட்டுக்குத்தெரியுமா... ...மேலும் வாசிக்க
37 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆடையின்றி திரிந்த ஆதிமனிதர்களுக்கு மதி அவர்களின் வெட்கத்தலங்களை காட்டிக்கொடுத்ததால் மர இலைகளிலும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வறுமையால் உணவின்றி பசியால் வாடுகிற பிள்ளைகளுக்காக வாரிசற்ற செல்வந்தர்களுக்கு தன் வாரிசுகள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உன் அன்பின் பரிசுத்தம் என்னை பயம் கொள்ள செய்கிறது.. இதுவரை நான் பிறரிடம் அன்பென உணர்ந்தவை யாவும் பொய்யா??மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாம் பிரிந்து காலங்கள் பல கடந்து விட்டன நமக்கிடையே இருக்கும் இடைவெளியும் நீண்டுவிட்டன.. உன் நினைவுகள் என்னை..விடாமல் துரத்துகின்றன உன்னோடு சேர்ந்திருந்த நம் நிமிடங்களையும் நம் காலங்கள் ...மேலும் வாசிக்க
10 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்று, முதன் முதலாய் வார்த்தையில்லா கவிதை படித்தேன்... என்னவளின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கமண்டலத்தில் அடைக்கப்பட்டுள்ள கடல் கூகுள். எழுதுகோலில் மை தீரத்தீர ஒரு கவிதை என்னவள் பெயர் நீள