குறிச்சொல்
சட்டம்
இதே குறிச்சொல் : சட்டம்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
புதிய பொடா” சட்டங்களுக்கு எதிரான கண்டனக் கூட்டம் மத்தியப் புலனாய்வு அமைப்பு மற்றும் யு.எல்.ஏ.பி. சட்டத்திருத்தம் நாள் : ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கத்தினர் 19-12-2008 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்த மனுவின் முகப்பை இதன்கீழ் இட்டிருக்கிறேன். பாருங்கள்:- ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை: "இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என, தமிழ்நாடு ஆண்கள் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டிசம்பர் 28,2008 - நன்றி: தினமலர் புதுடில்லி: மனைவியை விட்டு பிரிந்து 40 ஆண்டாக தனியாக வாழும் ஐ.பி.எஸ்.,அதிகாரிக்கு 83 வயதில் இப்போது விவாகரத்து கிடைத்துள்ளது. ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
”மனைவியின் பொய்ப்பேச்சை மட்டும் கேட்டு கணவனுக்கு எதிராக காவல்துறை கடுமையாகச் செயல்படும்போது கணவனைக் காப்பாற்றுவது யார்? அந்த ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்!” என்று கூறியபடியே தன் தலையில் ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
”ஐயோ, இது ஆண்டவனுக்கே அடுக்காது. இனிமே அதுகூட குடும்பம் நடத்த முடியாது. தினமும் நான் படற பாடு எனக்குத்தான் சார் தெரியும். எப்படியாவது என்னை இந்த நரகத்திலேயிருந்து ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புதுடெல்லி, டிச.14: விவாகரத்து பெற்ற கணவன், மனைவியிடம் சிக்கித் தவிக்கும் தங்களுடைய பேரக் குழந்தைகளை பார்க்கவும், கொஞ்சவும் உரிமை கோரி ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னையில் பரவும் நூதன வாடகைத்தாய் கலாசாரம் - ரூ.5 லட்சம் கொடுத்தால், சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்றுக் கொடுப்பார்கள் - செல்போனில் பேசி அழைக்கிறார்கள் சென்னை, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கு கணவனும் அவனுடைய பெற்றோரும்தான் காரணம் என்று அந்த மனைவியின் பெற்றோரோ அல்லது உறவினரோ, மரணத்திற்குப் பின் புகார் கொடுத்தால், அவர்கள் உடனே கைது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியாவிலுள்ள நீதிபதிகளில் பெரும்பான்மையோர், தம்பதிகள் விவாகரத்தினால் பிரியும்போது, குழந்தைகளின் காப்புப் பொறுப்பை மனைவிகள் கையில்தான் ஒப்படைக்கிறார்கள். கணவனை ஒரு குற்றமும் இழைக்காதவனாகவும், பண்பும், பாசமும் உள்ளவனாகவும் அந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கணவர்களையும் அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்த பெண்களையும் பொய் வழக்கு போட்டு கொடுமைப் படுத்தும் மனைவிகளைப் பற்றி வழக்கறிஞரும் காவல் துறையினரும் உண்மையை உடைத்துச் சொல்கிறார்கள் பாருங்கள். ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெண்களுக்காகவே நடத்தப்படும் “அவள் விகடன்” இதழில் வெளிவந்துள்ள கடிதங்கள் மூலம் இன்றைய நாட்களில் ஆண்களைப் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்விக்கும் பெற்றோரின் அவல நிலையை சிலர் சோகத்துடன் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆந்திராவின் ஈநாடு நாளிதழில் வந்துள்ள செய்தி இது. தீப்திக்கு வயது 24. அவளும் அவளுடைய தாய் பூர்ணாவதியும் தங்கள் ஏழ்மையிலிருந்து விடுபட்டு படாடோபமான வாழ்வை எப்படிப் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மும்பை: குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்றவர்கள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


குறிச்சொற்கள்