குறிச்சொல்
சிந்தனைகள்
இதே குறிச்சொல் : சிந்தனைகள்
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
மூதின்முல்லை என்பது புறத்துறைகளுள் ஒன்றாகும். மறக்குடி மகளிரின் வீரத்தைப் பற்றிக் கூறுவது இத்துறையின் தன்மையாகும். இத்துறையைப் பற்றி புறப்பொருள்வெண்பாமாலை “அடல்வே ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தப் பழக்கம் என்னிடம் எப்படி வந்தது என்று யோசிக்கிறேன். சிறு வயதில் கோடை விடுமுறை சித்திரை வெயிலில் ஓயாது தெருவில் ஆடி, ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
லோக்கல் மார்க்கெட் ஆரம்பித்து, ஆபீஸ் சமாசாரத்தில் புகுந்து, அரசியல், சுகாதாரம், சர்வதேச சந்தை போன்றவற்றில் வாய்வைத்து கிளை கிளையாக தாவி பேசி முடிப்பார்கள். இதில் விசேஷம் எந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நிபந்தனைகள் :-உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்துநபர்கள்...சரியா..? ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனது 'ட்விட்டர் மொழி'களை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.. பிடித்து இருந்தால் ஃபாலோவுங்கள்.... ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டொயோட்டா காரில் உண்மையிலேயே பிரச்சினை இருக்கா? இல்லை தோண்டத்தோண்ட சாதாரண விசயம்கூட பெரிதாக்கப்படுகிறதா? ஃபோர்ட், ஜி எம், க்ரைஸ்லெர் கார்களில் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"கடவுளைக் கண்டேன்" என்று கட்டுரை கட்டுரையாக சுவாமி நித்யானந்தா பற்றி அவரை "கடவுளுக்கு சமமாக" எழுதிய சாரு நிவேதிதா இன்னைக்கு தானும் தன் மனைவியும் ஏமாந்துபோனதாக புலம்புகிறார்! ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1)ஒரு செடியை வைச்சாக்கூட அதுல நூறு பூக்கள் பூக்குது.வாசனையா இருக்குது.ஒரு தென்னை மரத்தை வைச்சா வாழ்நாள் பூரா காய்ச்சுத் தள்ளிக் கிட்டே இருக்குது.இயற்கையாகவே..அதுகளுக்கு..மத்தவங்களுக்குப் பிரயோஜனப்படற மாதிரி அமைப்பு ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனதில் அன்பின்றி வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற கொடிய பாலை நிலைத்தில் பட்ட மரம் மீண்டும் தளிர்த்தது போன்றது ...மேலும் வாசிக்க
10 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிரடி எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதும் "சரசம், சல்லாபம், சாமியார்" னு குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு தொடர் வரப்போகுதாம். குமுதமும் சாருவும் இப்போ ராசியாகிட்டாங்க போலயிருக்கு! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நட்பு என்ற மூன்று எழுத்துகளுக்குள் அடங்கியிருக்கும் விஷயங்கள், பரிமாற்றங்கள், ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சாமியாருங்க என மரியாதை செய்த காலம் மாறி 'சாமி'யாருங்க! நீங்க என கேள்வி கேட்கும் காலம் வருமா என்றால் அதற்கு ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதனுக்கு காமம் அல்லது செக்ஸ் அவசியம். ஹார்மோன்கள் மனிதனை ஒரு வழிபண்ணி அவன் சிந்தனைகளைத்தூண்டி காமுறவைக்கிறது. அது இல்லாமல் பொதுவாக மனிதன் வாழமுடிவதில்லை. இதற்கு விதிவிலக்கு யாருமில்லைனு ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதியனுக்கும் ஔவையாருக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும். இவர்கள் பற்றி வழங்கப்படும் செவிமரபுக் கதை ஒன்று, ஒருமுறை ...மேலும் வாசிக்க
22 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈ வெ ராமசாமிசாமி என்கிற திராவிடன், பார்ப்பனர்களை வெறுத்தற்கு காரணம் எனக்குத் தெரியாது. ஈ வெ ரா வை கடவுளாகவும் நான் ஒரு போதும் கருதியதில்லை. ...மேலும் வாசிக்க
17 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேர்தல் வந்திட்டா போதும் உடனே இந்தியா ஒளிர்கிறது, India Shines, இந்தியாவ ஒளிர வைப்போம் அப்பிடி இப்பிடின்னு இந்த அரசியல்வா(வி)யாதிகள் சொல்ல ஆரம்பிச்சிருவானுக. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாவம் இந்த நித்யானந்தா கடவுளை நம்பி ஏமாந்ததுல மிகப் பெரிய ஏமாளி நம்ம சூப்பர் ஸ்டார் திரு. சாரு நிவேதிதா அவர்கள்தான். எதையும் தாங்கும் இதயம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்மொழி தனித்து இயங்கவல்லது. பிறமொழிகளின் துணையின்றி தமிழில் பேசவும் எழுதவும் முடியும். “தனித்தமிழ்“ பேசுவோரையும் எழுதுவோரையும் காண்பதே அரிதாகவுள்ளது. அவ்வாறு பேசுவோரை இந்தச் சமூகம் தனிமைப்படுத்துவதையும் காணமுடிகிறது. ...மேலும் வாசிக்க
27 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
v துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது! சிரிப்பனிடம் துன்பம் இருக்காது! - ஆனால், துன்பத்திலும் சிரிப்பனிடம் ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இஸ்லாமிய மாதங்களில் ரபியுல் அவ்வல் மாதம் 13 ஆம் நாள் மீலாது நபி என்ற பெயரில் முகமது நபி(ஸஸ்) அவர்களுக்கு பிறந்த நாள் ...மேலும் வாசிக்க
34 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு மாவட்ட ஆட்சியர் அன்புடன் ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய் ஒரு நாள் இறந்து போனது. ஊரிலுள்ள பல்வேறு ...மேலும் வாசிக்க
16 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வார்த்தை விளையாட்டு 4 ...மேலும் வாசிக்க
83 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்கள் கடைசியாக நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தது எப்பொழுது? அது தான் தினமும் சின்னத்திரையில் ரஜினி, கமல் முதல் விதவிதமான நட்சத்திரங்களைப் ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதுகளில் ஷார்ஜாவிலிருக்கும் புஹைராஹ் கார்னிஷ் பூங்காவிற்குச் செல்வதுண்டு. என் நெருங்கிய நண்பரும் அவரது ...மேலும் வாசிக்க
31 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவர்கள் இதுபோலெல்லாம் பேசினால்: "ஏய் சாப்ட்டியா? அண்ணன் தட்டையும் சேர்த்து எடுத்துட்டுப் போ." "போதும் நீ ப‌டிச்ச‌து. இதைப் போல‌ ந‌ல்ல‌ ...மேலும் வாசிக்க
32 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு நாள் வான்வழியே சிவனும், பார்வதியும் சென்றுகொண்டிருந்தார்களாம். அவர்கள் கண்ணுக்கு கிழிந்த சட்டையைத் தைத்துக்கொண்டிருக்கும் வயது முதிர்ந்த ஒருவர் ...மேலும் வாசிக்க
29 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா? ...மேலும் வாசிக்க
18 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1) அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? என அவரிடம் கேட்கப்பட்டது..அதற்கு அவர் 'அடுத்த வீடுகளில் ஒழுக்கமில்லாத பெண்கள் குடியிருந்தால்..நம்ம வீட்டிலும் அப்படி ...மேலும் வாசிக்க
20 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
“குட்டிநாய்க்கும் குழந்தைப்பிளைக்கும் இடம் கொடுக்காதே” இதுதான் எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே ஒரு  பழமொழி. எங்கள் ...மேலும் வாசிக்க
9 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்கும் என் மகளுக்கும் நடந்த சிறு உரையாடல், நான் :  ஒரு விஷயத்துல மூளை ஒண்ணு நினைக்கும். மனசு ஒண்ணு நினைக்கும். ...மேலும் வாசிக்க
14 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாரம் ஒருமுறை வீட்டிற்கே வந்த வளையல்காரர்,புளி வியாபாரம் செய்தவர் ,மிளகாய் விற்றவர்,மாட்டு வண்டியில் வைத்துஉப்பு விற்றவர்,சைக்கிள் வைத்து பொரிகடலை விற்றவர் இவர்களும்'பிசினஸ் மேன்'கள்தான்.என்ன ஒன்று இவர்கள் பிழைக்க ...மேலும் வாசிக்க
12 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பணத்திற்காக ஆபாச பாடல்களை திரையுலகிற்கு தரும் தருணங்களை மறந்து கவிஞர்களை இப்படியும் பார்க்கலாம். இவர்கள்தான் கவிஞர்கள் **** புகையோ ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இது அஜித் படம் அசலின் விமர்சனமல்ல. பெட்டிக் கடைக்கு முன்நின்று புகைவண்டியுடன் போட்டி போட்டு புகைபிடிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எச்சரிக்கை செய்யும் கட்டுரை. ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1)இந்தியாவின் குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வ அலுவலகமாகவும், இல்லமாகவும் திகழும் ராஷ்டிரபதி பவனின் மொத்த பரப்பு 4.5 ஏக்கராகும்.இதில் 340 அறைகள்,74 லாபிகள்.டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 104 ...மேலும் வாசிக்க
27 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிக வேலை காரணமாக நிறைய நாட்களாக ப்ளாக் பக்கமே வர முடியவில்லை. ஆனாலும் மனதிற்குள் ப்ளாக் நினைப்பு ஓடிக்கொண்டேதான் இருக்கும். அப்போது எழுத நினைத்த பல விஷயங்களில் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகையே அன்பு கொண்டு பார்க்க வேண்டும் என்று சொன்ன சைவ மதம் இன்னும் தளைத்தோங்கும் பூமி நம்முடையது. இருப்பினும் ஒற்றை வார்த்தையில் ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாக்காளர் அடை-யாளப் பட்டியலில் ஒளிப்-படம் (Photo) இடம்பெற்றி-ருப்பதில்கூட மத சாயம் பூசப்படுவது வேடிக்கை-தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் தமிழகத் தேர்தல் ஆணை-யத்துக்கு எதிராக உச்சநீதி-மன்றத்தில் வழக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதல் பற்றிய சரியான புரிதல் இல்லாத காலங்களில் கூட காதல் மீது எனக்கு மதிப்பிருந்தது. நேசம் என்ற வார்த்தையை விடவும், காதல் என்பது ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடவுள் வாழ்கின்றார் (றா?) ஆதி மனிதன் கொண்டுவந்த எத்தனையோ பழக்கங்கள் நம்மை விட்டு ...மேலும் வாசிக்க
22 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தலைமுறைகள் பல கடந்த பின்னும் மக்கள் நாயகனாக இருப்பர் எம்.ஜி.ஆர் தான். சென்ற மாதம் நடந்த குடியரசு தின அணிவகுப்பிற்காக மெரினா கடற்கரைக்கு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

குறிச்சொற்கள்


-->