குறிச்சொல்
படித்ததில் பிடித்தது
இதே குறிச்சொல் : படித்ததில் பிடித்தது
பிற தளங்களில்
      இந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்      
நூற்றியிருபது கேட்ட கடைக்காரனிடம் நூறு தருவதாகச் சொல்கிறான் வாங்க வந்தவன்... ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல், உடை, நடை... எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ரஜினி படத்தில் தவறாமல் இடம் பெறும் ...மேலும் வாசிக்க
5 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கே.எஸ்.நரசிங்க சாமின்னு ஒரு கன்னடக் கவினர் கடவுள்கிட்டே கவிதை மூலமா பேசுவார். ஆகாயம் உன்னுடையது, பூமி உன்னுடையது என்கிறார்கள். நீ மிகப் பெரியவன் என்கிறார்கள். அப்படியே இருந்தாலும், ...மேலும் வாசிக்க
4 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செட்டிநாட்டு சமையல் குறிப்பு ஒன்றைத்தான் இன்று நாம் சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம். அந்த பலகாரத்தின் பெயர்தான் "மரக்கறிக்காய் தோசை". இது செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ...மேலும் வாசிக்க
10 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நான் படித்த கவிதைகளிலேயே என் நெஞ்சை உலுக்கிய வரிகள் இவை. இதை வாசகர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். “.....அடுத்த ஆண்டும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.தேவையான ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அச்சமில்லை அமுங்குதலில்லை நடுங்கதலில்லை நாணுதலில்லை பாவமில்லை பதுங்கதலில்லை எது நேரினும் இடர்படமாட்டோம் அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ராகவேந்திரர் வாழ்க்கையில் சுல்த்தான்பாய் என்கிற பாத்திரம் வித்தியாசமானது. ராகவேந்திரரை ஏமாற்றுவதற்காக அவர் ஒருமுறை மாமிச துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டார். ராகவேந்திரர் அதனை தனது அசைக்கமுடியாத பக்தியால் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
’’மனிதனுக்கு ஆனந்தத்தை நேரடியாக அனுபவிப்பதைவிட முன்னம் அனுபவித்ததை மீண்டும் நினைத்துப் பார்ப்பது இன்னும் ருசிகரமாக இருக்கிறது’’ என்று ‘அமிர்தம்’ நாவலில் தி.ஜானகிராமன் குறிப்பிடுவது போலப் பழைய கணங்களை,அவை தந்த ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உழைக்கத் தயாராக இருப்பவரிடம் ஒருபோதும் தோல்வி கிட்டே நெருக்குவதில்லை. முதுமை அவர்கள் உடலில் இடம் கேட்பதில்லை. 'திருச்சியின் அழகிய கிழவர்' பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ?அவர்தான் முத்தமிழ்க் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணுக்கு குளுமையான, பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.தேவையான பொருட்கள் ...மேலும் வாசிக்க
7 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அமிர்தம் சூர்யாவின் "கடவுளைக் கண்டுபிடிப்பவன்" சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள தாமரைக்காடு என்கிற சிறுகதை மிகவும் கவர்ந்தது. தற்போது வலையுலகிலும் காலடி பதித்திருக்கிறார்.தீவிர படைப்பாளிகளின் வருகை வலையுலக வாசிப்பை ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
~ இந்தியாவிற்கு ஒரு ஆகஸ்ட் 15 வந்து விட்டது இந்திய பெண்களுக்கு ஆகஸ்ட் 15 எப்போது ? பொருளாதார விடுதலை கிடைத்துவிட்டால் பூட்டியிருக்கும் விலங்குகள் நொருங்கிவிடும் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
'ஆண்களை நான் அறவே வெறுத்தேன். ஆனால், வருடக்கணக்காக இந்த ரகசியத்தை நான் மிகவும் கவனமாக ஒளித்து வைத்திருந்தேன்' என்ற உண்மை எனக்கு தெளிவாகப் புரிந்தது. என்னுடைய உச்சபட்ச ...மேலும் வாசிக்க
25 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவல் என்றதும் நம் எல்லோருடைய நினைவுக்கும் வருவது விநாயகர் சதுர்த்தி + ஆய்த சரஸ்வதி பூஜைகள் தான்.இதனை அப்படியே சாப்பிடலாம். எங்கள் ஊரில், இதனை தாளித்து சாப்பிடுவார்கள். ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நடந்த சம்பவம் - பன்னிகுட்டி சாட்சியாக..என்னோட நெருங்கின நண்பர்கள் ரெண்டுபேரு காதலிச்சாங்க. பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணமும் பண்ணினாங்க.அவ, அவனை 'டேய் பன்னி'நின்னு தான் செல்லமா கூப்பிடுவா. ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்திய ஜனாதிபதி Dr. AJP அப்துல் கலாம் அமெரிக்கா வொசிங்டன் நகரில் 2005 யூலை 8-10 ஆம் நாட்களில் நடைப்பெற்ற பன்னாட்டு திருக்குறள் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காஞ்சிபுரம் என்றாலே நம் எல்றோரோட நினைவுக்கும் வருவது "பட்டு சேலை" தான். அதை தவிர, நிறைய புராதான கோவில்களும் நிறைந்த இடம். அந்த ஊரின் பெருமையை மேலும் ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதலர் தினத்தில் கவிதையை காதலிப்பவர்களுக்கு...நீயின்றி நானில்லைஎன்பதல்ல காதல்…எது இல்லையென்றாலும்நான் இருக்கிறேன்என்பதுதான் காதல்!நன்றி - பார்தீ இந்த உலகத்தில் நான்யாரோ ஒருவன் இல்லை…யாரோ ஒருத்திக்கு நானேஉலகமாய் இருக்கின்றேன்!நன்றி - ...மேலும் வாசிக்க
28 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
~ வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் தாய் வீடு போகிறாய் ! பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து பொலிவிழந்து பாலைவனமாய் காணப்படுகிறது வீடு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
'கத்தால கண்ணால குத்தாதே ...' பாடல் புகழ் 'திரு திரு' விழிகளுக்கு சொந்தகாரர் நம்ப பாண்டியராஜன் நடித்த "ஜாடிக்கேத்த மூடி" என்ற படத்தில் குழந்தை ...மேலும் வாசிக்க
6 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தினமும் ஒரே மாதிரி சமையல் செய்து அலுத்துகொள்ளவதை விட, நம்மிடம் இருக்கும் பொருக்களை கொண்டு ஒரு சில வித்தியாசமான முறையில் சமையல் செய்து வீட்டில் உள்ள ...மேலும் வாசிக்க
15 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எஸ்.பி.முத்துராமன் அவர்கள், கனிமுத்துப்பாப்பா படத்தில் டைரக்டர் ஆனார். பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான ரஜினி என்கிற நடிகனை முழுமையாக பயன்படுத்தி வியாபார ரீதியில் ரஜினி படங்களை வெற்றியடையவைத்த ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு தமிழீழ முழக்கம்  செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ஆயிரத்தில் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு நெல்லாடிய நிலமெங்கே ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படிப் படியாய் படி! புத்தக ஆசிரியரைப் பற்றி: டாக்டர்.இரா.ஆனந்த குமார் இ.ஆ.ப. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


குறிச்சொற்கள்


-->