வாழ்க்கை என்பதே தேடல் நிறைந்தது தானே? எங்கே தேடல் தொடங்கியது என்று யோசித்துள்ளீர்களா? குழந்தைகளாக இருக்கும் பொழுது தேடுவது போல் எனக்கு தெரியவில்லை. அழகாக பூவொன்று மலர்வது ...
அவள் முழுப்பெயர் என்ன என்று யோசிக்கிறேன். நினைவில் வரவில்லை. பெயரைச் சுருக்கித்தான் அழைப்போம்... சரி விடுங்கள் பெயரைச் சொல்லி என்ன செய்ய? அவள் எனக்கு தூரத்து உறவு.. ...
காற்றை ஆடையாக்கி துள்ளித் திரியும் குழந்தை அவள் பொம்மைகளுக்கு உடை உடுத்தி சிரித்திருப்பாள் குழந்தையென்றாலும் ஒரு நாள்... ஆடை கட்டாயமானது சின்னப்பெண்ணிடம் யாசித்து ...
வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டினால் பதின்மத்தின் பக்கங்கள் பெரும்பாலும் குழப்பமான கிறுக்கல்களாகவே தெரிகிறது. பதின்மம்... தனது தனித்துவத்தைக் கண்டுணர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு போராட்டமாக இருந்ததோ ...