தாழப் பறந்திடும் மேகமொன்று பிடிவாதமாய் இடம் மாறி மாறி மறைந்திருக்கும் உன் பிரியங்களில் பொழிவிக்க காத்திருக்கும் அடர்மழையை காற்றை அலைக்கழிக்கும் ...
சங்கபாடல்களில் ஏனோ பெரும் ஈர்ப்பெனக்கு. ஏன் என்று சொல்லவியலாத ஆவல். அவ்வப்போது சில கவிதைகளை வாசிப்பதும் அது சொல்ல வரும் ஆழ்கருத்துக்களை ...