நீ புன்னகைக்கும் போதெல்லாம் –என்னுள் புதுரெத்தம் பாய்கிறது உண்மையைச் சொல் செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது சிரிப்பதற்கா? அல்லதெனைச் சிலிர்ப்பூட்டுவதற்கா? ...
இந்த முறை இந்தியா சென்று திரும்புகையில் நிறைய புத்தகங்கள் எடுத்து வரணும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. புகைப்படங்கள் கூட எடுத்துவரமுடியவில்லை. அப்பொழுது ...