பதிவர்
தமிழ்பாலா
      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
நான் எவ்வாறு பொறுப்பேனோ? மயக்கும் பொழுதே மயங்கும் பொழுதே தனிமைப் பொழுதே! .மாலைக் காலமாய் அணுகுண்டாய் தோன்றியதே, நான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் தலைவன் அவனின் வருகைதனையே எதிர் நோக்கியே! வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் அவனைக் காணும் ஆர்வத்தில் நீரருவியாகவே ஆனந்த கண்ணீர்த் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றுவாழும் பொதுவுடைமை நல்லுலகினைப் படைப்பதற்குப் போராடுதல் மிகவினிதே! முத்தான முறுவலாள் சொல் இனிது; சத்தான தமிழ்பேசும் தேனிசை இனிது மனைவியுள்ளமும் கணவன் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் தலைவியிடத்து நான் செல்வதற்குள் என் மனம் சென்றுவிட்டதேமேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மூங்கில்கள் தென்றலில் இசைந்து இன் குழல் ஊதும் பொழுது என் தலைவன் விரைந்து வருவான் எனச்சொல்லுதே! பொன்மாலை மயக்கத்தில் பூத்த இளம்பூவில் வண்டும் ரீங்காரம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்தோழியே!என்தோழியே!மாலையிடும் நாளைச் சொல்லிடவே இன்பம் அள்ளிடவே! வருவேன் என்றுசொன்ன காதலனே வந்துவிட்டான் சுகந்தந்துவிட்டான் வானம் கரு இருந்து ஆலிக்கும் அந்திப்பொழுதே! வருவேன் என்றுசொன்ன காதலனே வந்துவிட்டான் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தோழி தலைவியிடம் கூறினாள் ஒருசேதியே !சுகச்சேதியே ! எழில் வானம் மின்னும், காதலன் அவன் தூது உரைத்தே! வளைந்த குழையையுடையாளே, ஆதவனின் வெங்கதிர் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்றே இப்போதே காலையே செய்வோம் என்று நல்லதைச் செய்வாரே காலமெல்லாம் நல்லதையே செய்திடுவாரே- நாளையோ? மாலையோ செய்திடுவோம் என்று சொல்லிடுவார் என்றும் எதையும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பூரணமாய் புதுப்பொலிவாய் பொன்னொளியாய் கொண்டவளே என்னருமைக் காதலியே செங்கனி வாயழகும் தீந்தேன் மொழியழகும் பொங்கும் சிரிப்பழகும் பூமுகத்து ஒளியழகும்-- எங்கும் புகழும் கல்வியழகும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கதித்த வரை சேர்ந்தாளே கதித்தவரைச் சேராளே-காதல் கதித்தவரைச் சேர்ப்பாள் காதலியே!மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


-->