எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றுவாழும் பொதுவுடைமை நல்லுலகினைப் படைப்பதற்குப் போராடுதல் மிகவினிதே! முத்தான முறுவலாள் சொல் இனிது; சத்தான தமிழ்பேசும் தேனிசை இனிது மனைவியுள்ளமும் கணவன் ...
மூங்கில்கள் தென்றலில் இசைந்து இன் குழல் ஊதும் பொழுது என் தலைவன் விரைந்து வருவான் எனச்சொல்லுதே! பொன்மாலை மயக்கத்தில் பூத்த இளம்பூவில் வண்டும் ரீங்காரம் ...
இன்றே இப்போதே காலையே செய்வோம் என்று நல்லதைச் செய்வாரே காலமெல்லாம் நல்லதையே செய்திடுவாரே- நாளையோ? மாலையோ செய்திடுவோம் என்று சொல்லிடுவார் என்றும் எதையும் ...