மூன்று கவிதை நூல்களின் வழியே தன்னைக் கவிஞனாக நிலை நிறுத்திக் கொண்ட இளம் படைப்பாளி நிலாரசிகன் தன் முதல் சிறுகதைத் தொகுப்பாக “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” நமக்குக் ...
அன்புள்ள நண்பர்கள்/சக இணைய எழுத்தாளர்களுக்கு.. என்னுடைய கட்டுரையொன்று இன்றைய கல்கி இதழில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாசித்து கருத்துப்பகிர வேண்டுகிறேன். அள்ளித்தர நட்புடன், நிலாரசிகன். ...