மருத்துவக் கல்லூரியில் ஐந்தாண்டுகளில் கற்பிக்க முடியாத பாடங்கள் பலவற்றை நோயாளிகள் சில நிமிடங்களில் கற்பித்து விடுவார்கள் .அப்படிதான் நடந்தது இன்றும் . ...
பதினெட்டே வயது நிரம்பிய செவித்திறன் ,பேசும் திறன் இழந்த ஒரு பெண் .அழகானவர் .இந்த பெண்ணை மணந்து கொள்ள ஒருவன் முன்வந்தான் .மகிழ்ச்சியாக அவர் பெற்றோரும் ...