பெண்ணியம் என்பது ஆண்கள் எவ்வாறு பெண்ணைப் பார்க்கிறார்கள் என்பதல்ல. இச்சமூகத்தில் பெண் எவ்வாறு தன்னை உணர்கிறாள் என்பதே. நமது சமூகக் கட்டமைப்பின் படி ஏதோவொரு வகையில் ஆணும் ...
ஸ்ரீதர் எனும் மாபெரும் கலைஞனை மணக்கும் இலக்கிய மாசிகையின் ஆசிரியர் ஒருவர் மூலமே அறிந்து கொண்டேன். அதன் பிற்பட்ட சில நாட்களில் கனிவுமதி அண்ணாவுடன் கதைக்கும் போது, ...
விமர்சனங்களில் கூறப்பட்ட சில விடயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதே மல்லிகையை சிறப்பான மற்றொரு தளத்திற்கு இட்டுச்செல்லும். மல்லிகை உச்சத்தைத் தொட்டு விட்டதென்று நினைத்தால் மாற்றங்கள் தேவையில்லை. இன்னும் ...
சலாம் சொல்வதற்கு மதக் கட்டுப் பாடுகள் இல்லை. அதே போல் வணக்கத்திற்கும் இல்லை. இச்சொற்கள் மொழியினால் மட்டுமே வேறுபடுகின்றன. பொருளினால் மற்றொரு மனிதனுக்கான பிரார்த்தனைகளையும், நல்வாழ்வையும், இறையாசியையும், ...
இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்பவர்கள் வடக்குக் கிழக்குப் படைப்புகளை மட்டும் ஆய்வில் சேர்த்துக் கொள்வதையும், கொழும்பு, மலையகம் மற்றும் பிற பிரதேச படைப்புகளை புறந்தள்ளுவதையும் ...