பதிவர்
amuthan
      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
பெண்ணியம் என்பது ஆண்கள் எவ்வாறு பெண்ணைப் பார்க்கிறார்கள் என்பதல்ல. இச்சமூகத்தில் பெண் எவ்வாறு தன்னை உணர்கிறாள் என்பதே. நமது சமூகக் கட்டமைப்பின் படி ஏதோவொரு வகையில் ஆணும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டொமினிக் ஜீவா, மேமன் கவி, தேசகீர்த்தி விமல் மோகன், எம் உதயகுமார், கணேஸ் தர்மலிங்கம், நஜ்முல் ஹுசைன், ஏ.எஸ்.எம்.நவாஸ், கிண்ணியா அமீர் அலி, கே.செல்வராஜன், கனிவுமதி, பீற்றர் ...மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதே கடலின் அடுத்த கரையினில் அலைகளைத் தாண்டியும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அகதியின் அலறல்கள்மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில் அங்கம் தடவாது கோட்டுப் படத்தோடு கைகோர்க்கும் கவிதைக்கு நல்லோரைப் பாடத் தெரியும் நண்பருக்காய் வாடத் தெரியும் நடிப்போரைச் சாடத் தெரியும் ஓட்டுப் பெட்டிக்காய் ஓடத் தெரியாதுமேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஸ்ரீதர் எனும் மாபெரும் கலைஞனை மணக்கும் இலக்கிய மாசிகையின் ஆசிரியர் ஒருவர் மூலமே அறிந்து கொண்டேன். அதன் பிற்பட்ட சில நாட்களில் கனிவுமதி அண்ணாவுடன் கதைக்கும் போது, ...மேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விமர்சனங்களில் கூறப்பட்ட சில விடயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதே மல்லிகையை சிறப்பான மற்றொரு தளத்திற்கு இட்டுச்செல்லும். மல்லிகை உச்சத்தைத் தொட்டு விட்டதென்று நினைத்தால் மாற்றங்கள் தேவையில்லை. இன்னும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சலாம் சொல்வதற்கு மதக் கட்டுப் பாடுகள் இல்லை. அதே போல் வணக்கத்திற்கும் இல்லை. இச்சொற்கள் மொழியினால் மட்டுமே வேறுபடுகின்றன. பொருளினால் மற்றொரு மனிதனுக்கான பிரார்த்தனைகளையும், நல்வாழ்வையும், இறையாசியையும், ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்பவர்கள் வடக்குக் கிழக்குப் படைப்புகளை மட்டும் ஆய்வில் சேர்த்துக் கொள்வதையும், கொழும்பு, மலையகம் மற்றும் பிற பிரதேச படைப்புகளை புறந்தள்ளுவதையும் ...மேலும் வாசிக்க
3 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இடையிடை இடைவெளி நீங்கிடவே இலைமறை காய்கள் வெளிப்படவே தலைமுறை படைத்திடும் நாட்டத்திலே தவத்தினைத் தொடர்ந்தனர் மாடத்திலேமேலும் வாசிக்க
2 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கானல் நீராகா வாழ்க்கையில் சேர்வோம் ஒன்றாகும் நேரம் கனவிலும் வாழ்வோம் கரம் பற்றி நான் அணைப்பேன் காத லினால் நீ நனைப்பாய்மேலும் வாசிக்க
1 மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


-->