இன்று
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்


MoneyBharati | 0 மறுமொழி | 2010-03-19 08:44:40
இன்று பிரபல தமிழ் வெப்சைட்டான தட்ஸ்தமிழ்=ல் வெளியான இந்த செய்தியை அப்படியே உங்கள் பார்வைக்கு கொண்டுவந்திருக்கிறேன்!இந்த குழந்தைக்கு உதவி தேவை எனும் ...







மதுரை பாபாராஜ் | 0 மறுமொழி | 2010-03-19 09:16:15
==== வாழ்வை விதிவந்து சூழ்ந்தே விளையாடும் கோலத்தில் கோமகனும் இங்கே நொடிப்பொழுதில் ஆலமரம் வீழ்வதுபோல் சாய்வார்! அவமானம் கோலெடுத்தே ஆடவைக்கும் கூறு. ...


ஜோதிஜி | 0 மறுமொழி | 2010-03-19 09:21:57 | தமிழீழம் | ராஜீவ் படுகொலை குற்றவாளிகள் | புலனாய்வு பக்கங்கள்
ராஜீவ் காந்தி படுகொலையில் சம்மந்தப்பட்ட பெரும்பாலனவர்களை கைது செய்து அவர்கள் மூலம் பல தகவல்கள் பெறப்பட்டாலும் முக்கியமான குழுவுக்கு தலைமையேற்று இருந்த சிவராசன் தான் என்பதையும், அதை ...



பிருந்தன் | 0 மறுமொழி | 2010-03-19 09:26:09
கேள்வி:-வெங்காயம் நறுக்கும் போது கண்களில் தானாக நீர் பெருகிறதே எப்படிங்க அது? பதில்:-வெங்காயம் நறுக்கும் போது வெளிப்படும், சுலபமாக ஆவியாகக்கூடிய (Volatile)கெமிக்கல் உங்கள் கண்களை தாக்குவதால் ...











க. சீ. சிவக்குமார் | 2 மறுமொழிகள் | 2010-03-19 09:59:34 | கவிதை
மலந் துடைத்த கற்களை மழைக் காலம் கழுவிப் போகும்... பின்னும் வருமொரு வருமொரு மாங்கனியின் காம்புத் துவர்ப்பில் முனை நக்கிக் கூவுகிறது ஒரு குயில் காக்கைக் கூடு ...


Rajkumar | 0 மறுமொழி | 2010-03-19 10:00:22 | படைப்பின் இரகசியங்கள்
அன்பானவர்களே இன்று நாம் மிக முக்கியமான காரியத்தை தியானிக்கப்போகிறோம். ஆம் அது மனிதனைப் படைத்ததுதான். ...



விதுஷிகா | 0 மறுமொழி | 2010-03-19 10:00:47
புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை.உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு ...



முத்துக்கண்ணு | 0 மறுமொழி | 2010-03-19 10:34:16 | கவிதை
இதிகாசங்கள் காட்டும் வெளிச்சமும் இங்கே! பரிகாசங்கள் உணர்த்திய முடிவும் உணர்ச்சியின் வடிவாய் இங்கே! வில்லின் மேன்மை விழாக் கோலம் ஆண்டும்! சொல்லின் கேண்மை ...


தமிழ்பாலா | 0 மறுமொழி | 2010-03-19 10:40:21
மேற்கே மழையாச்சு கிழக்கே வெள்ளமாச்சு ராசாவே! வடக்கே கருத்தாச்சு தெற்கே மழையும் வந்தாச்சு ராசாவே! வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் கடன்மட்டுமல்ல ராசாவே! முத்தமும் ...



வீ.கே.சுந்தர் | 8 மறுமொழிகள் | 2010-03-19 10:43:23 | குழந்தைகள் உலகம்
ப த்திரிகையில் இருந்து சினிமா பி.ஆர்.ஒ வாக நான் புலம் பெயர்ந்தது அப்படியொன்றும் திட்டமிட்டு நடந்ததில்லை.பத்திரிகையில் சேர்வதுக்கு ...




Starjan ( ஸ்டார்ஜன் ) | 12 மறுமொழிகள் | 2010-03-19 10:51:14 | சமூகம்
எக்ஸ்கியூஸ்மீ மேம் ! நாங்க புதுசா ஆரம்பிச்சிருக்கிற கம்பெனியில இருந்து வாரோம். எங்க கம்பெனி நல்ல தரமான வீட்டுஉபயோக பொருள்கள் ...



முரளிகுமார் பத்மநாபன் | 9 மறுமொழிகள் | 2010-03-19 10:52:37 | முரளிகுமார் பத்மநாபன்
ஆம், பாதி பேர் கரெக்டா சொல்லிட்டிங்க, சினிமாதான். வெள்ளிகிழமைன்னா உடனே பசங்க பாதிப்பேர் எனக்கு போன் பண்ணுவாங்க “மச்சி, எனக்கொரு டிக்கெட்” என்று. ...



ஹர்ஷினி அம்மா | 5 மறுமொழிகள் | 2010-03-19 10:59:07
திரமிசு(Tiramisu) இது ஒரு இத்தாலியன் Dessert இங்கு இருக்கும் ஆலீவ்கார்டனில்(Olive Garden) மிகனும் பிரபலமான ஒரு ...



A.சிவசங்கர் | 1 மறுமொழி | 2010-03-19 11:08:30 | வீடியோ
இப்போதெல்லாம் மனிதன் தொழிற்சாலைகளில் வேலை செய்வது குறைந்து கொண்டு செல்வது தெரியும் .அநேகமான வேலைகள் முழுவதும் இயந்திரங்களால் செய்ய படுகின்றன .ஆனால் இப்போதைய சில வாகனக் தயாரிப்பு ...





அப்பாவி தங்கமணி | 3 மறுமொழிகள் | 2010-03-19 11:49:09 | தொடர்கதை
பகுதி 1 பகுதி 2 சிறுவயது முதலே மதிக்கு பிடிக்காததை ரகுவும் ரகுவுக்கு பிடிக்காததை மதியும் செய்து வெறுப்பேற்றுவது ...


தமிழ்பாலா | 0 மறுமொழி | 2010-03-19 11:56:11
வாழ்வும் தாழ்வும் சில காலம் ராசாத்தி! வாழ்ந்து பார்த்திடலாமே என்ராசாத்தி விண் பொய்த்தால்தானே மண் பொய்க்கும் ராசாத்தி! வீண்விவாதத்தால் தானே துன்பங்கள் ...


நாளும் நலமே விளையட்டும் | 2 மறுமொழிகள் | 2010-03-19 11:56:16
http://www.luckylookonline.com/2010/03/blog-post_17.html இந்தப் பதிவில் சென்று பார்த்து இங்கு வரலாம். பண வீக்கம் என்ற அளவீடு தகுதிக்கு மீறி நம் கையை விட்டு ...


புதுகைத் தென்றல் | 16 மறுமொழிகள் | 2010-03-19 12:04:30 | பொதுவானவை
புளியோதரை.... பெயர் சொன்னால் போதும் நீர் ஊறும். டூருக்கு எடுத்து போக வசதி. இரண்டு நாளானாலும் கெடாது. என பலவிதங்களில் புளியோதரை எல்லோருக்கும் பிடிச்சிருக்கும். வீட்டுல ...







ஜீவன்(தமிழ் அமுதன் ) | 14 மறுமொழிகள் | 2010-03-19 12:24:20
துயில் எழுந்து காலை கடன் முடித்து,அடுத்து நீராடல்..! இரண்டு தாதி பெண்கள் அழைத்து சென்று வெது வெதுப்பான வெந்நீரில் நீராட்டிவிட நீராடல் முடிந்து வெண் ...


கும்மாச்சி | 6 மறுமொழிகள் | 2010-03-19 12:39:09 | நையாண்டி
“அதிகமா ஜொள்ளு விட்ட ஆண்மகனும் அடுப்படிக்கு வராத புருஷனும் சந்தோஷமா வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை”. கலை நிகழ்ச்சி முடிந்த அந்த இரவில் ...




Sukumar Swaminathan | 7 மறுமொழிகள் | 2010-03-19 12:42:29 | கிரிக்கெட் | நகைச்சுவை | போட்டோ கமெண்ட்ஸ்


புளியங்குடி | 2 மறுமொழிகள் | 2010-03-19 12:56:02 | கடையடைப்பு
இந்த வலைப்பூவை எழுதுவதில் உதவியாக இருப்பது காஜா பையன்தான். முன்பொரு காலத்தில் முக்குத் தையல் கடையில் காஜா போடும் பையனாக ...



| 12 மறுமொழிகள் | 2010-03-19 13:00:52 | காதல் இனிமை / வலி
வட்டமிட்டு
உன்னை
வட்ட மண்டபத்தில்
வட்டமிட்டு
உக்காந்து அந்த
சங்கீதப் பயணத்தில்..
என்
காதல்
மனசுக்குள்
ஸ்வரங்களில்.....
ஏழிஸ்வரம் தெரிந்த ...



ரெங்குடு என்கிற ரெங்குடு | 0 மறுமொழி | 2010-03-19 13:04:05 | A lessen everywhere
Recently I had an opportunity to participate in an international seminar on biodiversity at Mysore. ...


Maximum India | 0 மறுமொழி | 2010-03-19 13:19:26 | செய்தியும் கோணமும்
பொதுவாக அமெரிக்காவில் சளி பிடித்தால் இந்தியாவில் தும்மல் வரும் என்று சொல்லப் படுவதுண்டு. அமெரிக்க சந்தைகளின் போக்கை குறிவைத்தே இந்திய சந்தைகள் நகருவதாகவும் ஒரு பொதுவான கருத்து ...




வசந்தமுல்லை | 0 மறுமொழி | 2010-03-19 13:26:02 | பதிவுகள்
சென்னை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு நிலையை
அடைந்த சிறுமியின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டன. சிறுநீரகங்கள், ...



nidurali | 0 மறுமொழி | 2010-03-19 13:26:20
செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது ...



சக்திவேல் | 0 மறுமொழி | 2010-03-19 13:28:00 | கடலூர் மாவட்டத்தில் வீழ்ச்சியை சந்திக்கும் விவசாயம்
மின்வெட்டு, நியாயமான விலை கிடைக்காமை, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைதல் உள்ளிட்ட காரணங்களால், கடலூர் மாவட்டத்தில் விவசாயம் வீழ்ச்சியுறத் தொடங்கி இருக்கிறது.கடலூர் மாவட்டத்தில் ...



சக்திவேல் | 0 மறுமொழி | 2010-03-19 13:30:00
வழக்கமான சாகுபடியைக் காட்டிலும் காலத்துக்குத் தகுந்த மாதிரியான சாகுபடியில் ஈடுபட்டால் காசு கொழிக்க முடியும். இதை புதுச்சேரி விவசாயிகள் சிலர் நிரூபித்து வருகின்றனர்.ஒரு காலத்தில் ...



பி.இரயாகரன் | 0 மறுமொழி | 2010-03-19 13:42:22
இதைக் கோராமல் எவரும் நேர்மையாக இருக்கவோ, செயற்படவோ முடியாது. இதை செய்யாத எவரும், தமிழ் மக்களுக்கு உண்மையாகவோ நேர்மையாகவோ இருக்க ...






மேரிஜோசப் | 1 மறுமொழி | 2010-03-19 13:56:32 | நகைச்சுவை
மூன்று பேர் ஒரு ஆள்அரவமற்ற காட்டில் தனியாக வழிதெரியாமல் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் 5 ரொட்டித்துண்டுகள் இருந்தது. பசி அவர்களின் வயிற்றை கிள்ளியது. முதலாமவர் ஒரு மருத்துவர். ...


கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் | 0 மறுமொழி | 2010-03-19 14:02:30 | யதார்த்த சினிமா | அங்காடி தெரு | வசந்தபாலன்
வெ யில் படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து மூன்று வருடத்துக்கு பிறகு வசந்தபாலனின் எழுத்து இயக்கத்தில் , ...




அருமையான எருமை | 0 மறுமொழி | 2010-03-19 14:08:14
இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு - அப்படின்னு படிச்சிட்டு டென்சன் ஆகாதீங்க..நம்ம கிராமத்து நாயகன், முன்னாள்-MP, ராமராஜன் இன்னமும் படத்துல நடிச்சிட்டு இருக்காருன்னு இன்னைக்கு செய்தில பார்த்து அதிர்ச்சி ...



ஷாசா | 1 மறுமொழி | 2010-03-19 14:09:16
நான் கோகிலா. உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லும் இந்நேரம்... தலைப்பிரசவத்திற்காக சவூதியிலிருந்து கோவை செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன். மெல்லிய அதிர்வுகளுடன், ...



Prabhu Rajadurai | 7 மறுமொழிகள் | 2010-03-19 14:10:30 | Nuclear Disaster | Motor Accident | Compensation
டாக்டர் சுரேஷ் மஹாஜன் இந்தியர். ஆனால், இந்தியாவில் ஆரம்பித்த தனது மருத்துவ தொழிலை அமெரிக்காவில் தொடர்ந்து, பின்னர் அமெரிக்க குடிமகனாக மாறியவர். அமெரிக்க பெண்ணான ...



சக்திவேல் | 0 மறுமொழி | 2010-03-19 14:20:05 | காட்டுமல்லி− விவசாயிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களில் காட்டுமல்லி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராமங்களான செதில்பாக்கம்,ராக்கம்பாளையம், அமரம்பேடு, தாணிப்பூண்டி, நேமளூர், ...










sundaravadivelu | 0 மறுமொழி | 2010-03-19 15:12:29 | காமம்...
நான் காலையில் நடைபயிற்சிக்காக என் ஊரின் ஒரு பள்ளி மைதானத்திற்கு செல்வது வழக்கம்.. பல வகையறாக்களில் அங்கே மனித குழாம்கள் ஒன்று கூடி நான்கைந்து பேர்களாகவும் ஏழு ...





பா.ராஜாராம் | 32 மறுமொழிகள் | 2010-03-19 15:34:33 | தொடர்பதிவு
தேனு மக்கா கூப்பிட்டு இருந்தாங்க, இந்த தொடருக்கு. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான். ரொம்ப நல்ல்ல்லல்ல்வன்னு வேறு சொல்லிட்டாங்க. ரொம்ப நன்றிங்க மக்கோய்... ரூல்ஸை ...


arulmozhi r. | 0 மறுமொழி | 2010-03-19 16:12:18 | script
உபுண்டுவில் இன்றைய தேதி மற்றும் நேரத்தை speakerல் கேட்க முடியும். அதற்கேன ஒரு script.முதலில் டெர்மினலில்sudo gedit /bin/saytime என்ற ஒரு காலியான கோப்பினை ...



Madurai Saravanan | 7 மறுமொழிகள் | 2010-03-19 16:22:34 | கவிதை
மதிப்பெண் மட்டுமே கல்வி என்று ... கற்பனைகளை கல்லறை ஆக்கி.... சில்லறைகளை கல்வியின் கருவறைகளாக்கி.... கல் கல் என ... சொல்லி சொல்லியே ... பிள்ளைகளின் மனதை ...



இராமசாமி கண்ணண் | 5 மறுமொழிகள் | 2010-03-19 16:23:56 | கதை
நான் விக்னேஷ். அவள் பெயர் லாவண்யா. எனக்கு அவகிட்ட ஒரு வேலை இருக்கு. ஆகா இதான வேண்டாங்கிறது. இந்த நித்தி வீடியோவல்லாம் பாத்து ரொம்ப கெட்டு ...


ரெட்டைவால் ' ஸ் | 29 மறுமொழிகள் | 2010-03-19 16:53:37
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் ...




Shyam | 0 மறுமொழி | 2010-03-19 17:06:14 | San Francisco
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தின் சிறப்பு.
ABOUT SAN FRANCISCO ...




ராஜ நடராஜன் | 9 மறுமொழிகள் | 2010-03-19 17:22:35 | விமர்சனம்
தலைப்பு சொல்ல வினாடிகள் கூட எடுத்துக் கொள்ள வில்லை.தலைப்பை தொட்டதும் தொடர்கிறேன்.இரண்டு,மூன்று வருடங்கள் பதிவுலகை வலம் வந்தும்,அவ்வப்போது சில பின்னூட்டங்களும் கூட அங்கே இங்கேயென்று ...



அனாமிகா துவாரகன் | 0 மறுமொழி | 2010-03-19 17:24:07
சில Food Blog-ஆட்கள் Professional Photographers போல என்று வியக்குமளவுக்கு அழகாக படம் எடுப்பார்கள். சில Blog-ல் படங்களைப் பார்க்கும் போது ஓக்கே என்று ...









கமலகண்ணன் | 0 மறுமொழி | 2010-03-19 18:32:02
India Ink - போட்டோ ஷாப் நீட்சி - கமல் இந்தியன் இங்க் என்பது ஓவியத்துறையில் மிக பிரபலமான இங்க் மற்றும் தொழில்நுட்பம் ...







biopen | 1 மறுமொழி | 2010-03-19 18:46:04 | Uncategorized
வாழை மர இலையை தலையில் கவிழ்த்தியபடி அந்த உருவம் ஓட்டமும் நடையுமாக ஓடியது. ஒரு காவி உடை உடுத்திய உருவம் ...





வளாகம் | 0 மறுமொழி | 2010-03-19 18:46:24 | எண் ஜோதிடம்
-*|...01...|*- --------- இது 1 ம் நம்பர் காரங்களுக்கு... --------- 1ம் திகதி... பிறர் அபிப்பிராயங்களைக் ...



குமரன் (Kumaran) | 4 மறுமொழிகள் | 2010-03-19 19:36:47 | ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுதல் இந்த அதிகாரத்தின் பொருள். இது சாதாரணமாக புணர்ச்சியின்பத்தின் பிறகு அளவில்லா மகிழ்ச்சியோடும் அடக்க முடியாத உணர்ச்சிகளோடும் நிகழ்வது இயற்கை. அதனால் ...




இனியொரு.. | 0 மறுமொழி | 2010-03-19 19:46:00 | இன்றைய செய்திகள்
ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் குழந்தைகளை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியது குறித்து தேசிய விசாரணை நடத்த வேண்டுமென்று ஜெர்மனியிலும், அயர்லாந்திலும் வலுவான குரல்கள் எழுந்துள்ளன.ஆண்டு தொடங்கியது முதல் நாள்தோறும் ...




பி.இரயாகரன் | 0 மறுமொழி | 2010-03-19 20:08:13
தனிமனித நுகர்ச்சி வெறிசார்ந்த கழிசடைத்தனம் எப்படியோ, அப்படித்தான் இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள். அது சமூக உறுப்பை ஒன்றுக்கு ஒன்று எதிரியாக்குகின்றது. ...


வின்சென்ட். | 7 மறுமொழிகள் | 2010-03-19 20:12:15 | சுற்றுச் சுழல்
மறைந்து வரும் சிட்டுக் குருவியிகளை காப்பாற்ற இந்த வருடம் முதல் உலக வீட்டு சிட்டுக்குருவி தினமாக 20-03-2010 (இன்று) அறிவித்து ...



லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் | 0 மறுமொழி | 2010-03-19 20:16:10
அப்பாடா! இன்று லீவு! ப்ளாகை அப்டேட் செய்யவேண்டும், வெப்சைட்டில் அந்த ஜூரிக் கதையை எழுத வேண்டும், அப்புறம் அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும், புதுக்கதைக்கு ஒரு சேப்டராவது ... ...


Jawahar | 17 மறுமொழிகள் | 2010-03-19 20:20:15 | கதை/கட்டுரைகள்
”என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்ட சர்வரின் குரல் பரிச்சயமாக இருந்ததில் புத்தகத்தை மூடி விட்டு சட்டென்று நிமிர்ந்தேன்.
வைத்தி!
என்ன ஆயிற்று இவனுக்கு! ...



சக்திவேல் | 0 மறுமொழி | 2010-03-19 20:43:00 | தீவன தட்டுப்பாடு அதிகரிப்பு: சந்தையில் குவிந்த கேரள வியாபாரிகள்
தீவன தட்டுப்பாட்டால் ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு ஜெர்சி, சிந்து, ...


சக்திவேல் | 0 மறுமொழி | 2010-03-19 20:44:18 | செண்டுமல்லி விலை சரிவால் விவசாயிகள் கவலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், டி.என்.பாளையம் பகுதியில் செண்டுமல்லி விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கள் வெளி ...







Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் | 0 மறுமொழி | 2010-03-19 21:38:12
அமரர் திருமிகு.நா.இலட்சுமணன். பி.ஐ.எஸ் ( ஓய்வு பெற்ற தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ) இன்று என் தந்தையின் 3ஆம் ஆண்டு நினைவுநாள். அவரது நினைவுமலரிலிருந்து ...


ஸ்ரீரங்கன் | 0 மறுமொழி | 2010-03-19 21:42:11 | அழகு
Oh Meine “Lady” Parvathi…!
Ich liebe Dich ueber alles-mehr weiss ich nicht:
Aus meinem Taenen spriessen
Viel bluehende ...





| 3 மறுமொழிகள் | 2010-03-19 21:50:13 | கேட்டதில் பிடித்தது
”சின்னக் கண்ணம்மா” படத்தில் வரும் இந்தப் பாடலை அலுவலகம் விட்டு காரில் வரும் பொழுது கேட்டேன். இவ்வளவு அற்புதமான பாடலைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது. ...



வே.மணிகண்டன் | 4 மறுமொழிகள் | 2010-03-19 21:55:19
பகலும் இரவும் வந்து வந்து போகின்றன.... அவள் வராத நாட்களில் இசை வாத்தியார் அழுதாலும் சிரித்தாலும்.... சரிகமபதநி நீண்ட கூந்தல் பெண் ...




























